திடீரென விஷமாக மாறும் உணவுகள்..! இப்படி சாப்பிட்டால் உயிர் போகும் ஆபத்து உள்ளதாம்..! படித்து பகிருங்கள்..!!
மனிதன் உயிர் வாழ்வதற்கு உணவு மற்றும் நீர் அவசியமான ஒன்றாகும். இவை இல்லாவிட்டால் எந்த ஒரு மனிதனாலும் வாழ முடியாது, வாழ்வதற்காக சிலர் உணவு எடுத்துக் கொண்டாலும் சில நாடுகளை சேர்ந்தவர்கள் சாப்பிடுவதற்காகவே வாழ்கின்றனர். எதுவாக இருந்தாலும் சாப்பிடனும், எதை கண்டாலும், எதை கொடுத்தாலும் சாப்பிடனும் என்பது தான் அவர்களின் எண்ணமாகும்.
கண்டதை எல்லாம் சாப்பிட்டு தான் இன்று பல தொற்று நோய்கள் பரவி மனித உயிர்களை பறித்து வருகிறது. அந்த வகையில் இன்று நாம் பார்க்கப் போவது அன்றாடம் எனவாகும் சில உணவு வகைகளை தான். மரவள்ளிக் கிழங்கு. எமது நாட்டை பொறுத்த வரையில் இந்த கிழங்கை நாம் பொரித்தோ, அவித்தோ, கறி செய்தோ அல்லது பச்சையாகவோ சாப்பிட்டு விடுவோம்.
ஆனால் மரவள்ளி கிழங்கில் உயிர் பறிக்கும் விஷம் உள்ளதாம். நம் நாட்டு கிழங்கில் இல்லை அமெரிக்காவில். அமெரிக்கா மற்றும் சில நாடுகளில் மரவள்ளி கிழங்கை பச்சையாக சாப்பிட மாட்டார்களாம். அப்படி சாப்பிட்டால் ஆபத்தாம், இதனால் உயிர் பிரியும் அபாயம் ஏற்படுகின்றதாம். அடுத்து இறம்புட்டான் பழம். இதன் சுவை நினைத்தாலே வாயில் எச்சில் ஊறி விடுகிறது.
அத்தனை சுவையான பழம், இதில் வைட்டமின் சி. மற்றும் நோயெதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளது. சரி இந்த பழத்திலும் ஆபத்தா என நீங்கள் கேட்பது புரிகிறது. பழத்தில் ஆபத்து இல்லை ஆனால் அதன் விதைகளில் மிக மோசமான விசத்தன்மை இருக்கிறதாம்.
இதன் விதையை சாபிட்டால் வாந்தி, வயிற்றோட்டம், தலை சுத்து என ஆரம்பித்து உயிரை பறிக்கும் அளவிற்கு செல்கிறதாம். இது போல் நீங்கள் அறியாத இன்னும் சில தகவல்களை தெரிந்துகொள்ள கீழ் உள்ள வீடியோவை பாருங்கள்…!!