ஜூலை 5ம் திகதி ஏற்படும் கிரக மாற்றத்தால் அவஸ்த்தை பட போகும் 4 ராசிகர்கள் இவர்கள் தானாம்..! அவதானம் மக்களே…!!
ஜூலை 5ம் திகதி பெனும்பிரல் எனும் தெளிவற்ற சந்திர கிரகணம் தோன்றவுள்ளது. இந்த சந்திர கிரகணம் இந்தியா, மற்றும் இலங்கையில் காலையில் தோன்றுவதால் இதனை இந்த நாடுகளை சேர்ந்த மக்களால் காணமுடியாது. இந்த நிலையில் பெனும்பிரல் சந்திர கிரகணமானது கிரக மாற்றங்களை ஏற்படுத்துகிறது என ஆன்மீக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில் நான்கு ராசிகர்கள் இந்த சந்திர கிரகணத்தால் பாதிக்கப் பட போவதாக ஜோதிடர்கள் தெரிவித்துள்ளனர். இப்போது அது பற்றி பார்க்கலாம்..முதலில் “மிதுனம்” எத்தனை கடினமான விடயமாக இருந்தாலும் செய்ய வேண்டுமென முடிவெடுத்து விட்டால் செய்து முடிக்கும் மிதுன ராசிகார்களுக்கு இந்த சந்திர கிரகணம் மிகப் பெரிய ஏமாற்றத்தை தரப்போகிறதாம்.
சந்திர சூரிய இடங்கள் மாறுவதால் தொடர் தோல்விகளை இவர்கள் சந்திக்க நேரிடுமாம். மனதில் தன்னம்பிக்கையை அதிகரித்துக் கொள்வது கட்டாயமாகும் என ஜோதிடர்கள் தெரிவித்துள்ளனர். அடுத்து “விருச்சிகம்” கடந்த இரண்டு வருடங்களாகவே பல தடைகளை தாண்டி வெற்றி பெற்று வரும் இவர்களுக்கும் சந்திர கிரகணத்தின் கிரக மாற்றம் பாதிப்பை ஏற்படுத்தும் என கூறப் படுகின்றது.
கை கூடி வந்த சுப நிகழ்ச்சிகள் தடைபடுவதோடு உடல் உபாதைகளும் ஏற்படும் என கூறப்படுகிறது. அதே போல் துலாம் மற்றும் கும்ப ராசிககளும் இந்த கிரகண மாற்றத்தால் அதிகம் பாதிக்கப் படபோகின்றதாம்.
தெளிவற்ற சந்திரகிரகணத்தால் ஏற்படும் கிரக மாற்றங்கள் மிதுனம்,விருச்சிகம், துலாம், கும்பம் போன்ற ராசிகார்களுக்கு பல சோதனைகளையும் வேதனைகளையும் கொடுக்கும் என்றாலும் சிவ வழிபாடு, சனீஷ்வர வழிபாடு உங்களை ஆபத்துகளில் இருந்து காப்பாற்றும். முடிந்த வரையில் குலதெய்வ வழிபாட்டை கடைபிடியுங்கள்…!!