ஆம்னி பேரூந்தில் இரண்டு ஆண்களுடன் படுக்கையில் இருந்த பிரபல பெண் அரசியல் வாதி..! வீடியோ எடுத்த பொலீஸார்…!!
கடந்த சில வருடங்களாக இந்தியாவில் கற்பழிப்பு, கள்ளக்காதல், காதல் சீரழிவுகள் அதிகரித்து வருகிறது. இதற்கு சரியான சட்டம் இல்லாதது தான் காரணம் என மக்கள் கூறிவந்தாலும் சில தவறுகளை மக்கள் கண்டும் காணாதது போல் செல்வதும் ஒரு காரணமாகிறது. தவறுகள் நடக்கும் இடங்களில் மக்கள் துணிந்து சில விடயங்களை எதிர்த்தாலே போதும் இவற்றை தடுக்கலாம்.
குறிப்பாக பொது இடங்களில், கல்லூரி மாணவர்கள், விலை மாதர்கள், செய்யும் அத்துமீறல்களை தடுத்தாலே பல தவறுகளை தடுக்கலாம். இதில் குறிப்பாக ஆம்னி பேரூந்துகளில் நடக்கும் அட்டகாசங்கள். இந்த பஸ்களில் படுக்கை வசதி இருப்பதால் கல்லூரி மாணவர்கள் மற்றும் தகாத உறவில் இருப்பவர்கள்,போன்றோர் இதில் தங்கள் ஆசைகளை தீர்த்துக் கொள்கின்றனர்.
இந்த பஸ்களில் விபச்சாரங்கள் கூட நடக்கிறது. இது தொடர்பாக அரசுக்கு பிரபல சமூக ஆர்வாளரும் இறை அருள் அறக்கட்டளை நிறுவனருமான கரு சிவபிரகாஷம் அவர்கள் மனு கொடுத்தார். ஆரம்பத்தில் சினிமா தியேட்டர்கள் ஹோட்டல்கள் என சென்று தகாத உறவில் இருந்தவர்கள் தற்போது ஆம்னி பஸ்களில் பயமின்றி தவறான முறையில் இருக்கின்றனர். அதனால் அரசு தலையிட்டு இதனை தடுக்க வேண்டும்.
ஆம்னி பஸ்களில் நடக்கும் இது போன்ற கேவலமான விடயங்களுக்கு அரசு இடம் கொடுக்க கூடாது என புகார் மனு ஒன்றையும் கொடுத்திருக்கிறார். இது இப்படி இருக்க சீன அதிபர் வருகை மற்றும் பிரதமர் மோடியின் சந்திப்பு இருந்ததால் பேரூந்துகள் மற்றும் அனைத்து வாகனங்களையும் பொலீஸார் சோதனை செய்தனர்.
அதன் போது பெங்களூரில் இருந்து சென்னை வந்த ஆம்னி பஸ் ஒன்றும் சோதனைக்குள்ளானது. இந்த நிலையில் பஸ்ஸில் கடைசி இருக்கைக்கு சென்ற பொலீஸார் அதிர்ந்துள்ளனர். காரணம் பிரபல பெண் அரசியல் வாதியும் பெண்ணியம் பற்றி அதிகம் பேசுபவருமான மூன்றெழுத்து பெண்ணிய வாதி அரை நிறுவனத்தில் ஆண் நண்பர்களுடன் இருந்துள்ளார்.
இவர்களது அத்துமீறலை வீடியோ எடுத்ததுடன் பேரூந்தை விட்டு இறக்கி பொலீஸில் ஒப்படைத்துள்ளனர். ஆனால் சிறிது நேரத்தில் செல்வாக்கு படைத்த அரசியல்வாதி ஒருவரின் தலையீட்டால் விடுதலை செய்யப் பட்டுள்ளார். இந்த பெண் அரசியல் வாதி பேஸ்புக் மற்றும் சமூக வலைத்தளங்களில் பெண்ணியம் பற்றி பேசி அப்பாவி தமிழ் பெண்களையும் அவரை போல் மாற்றிக் கொண்டிருக்கின்றார் என்பது மறுக்க முடியாத உண்மை..!!