பிக் பாஸ் 2 வில் அடுத்த “ஆரவ் ஓவியா” ஆரம்பித்த அழகான காதல்…!
பிக் பாஸ் 2 நேற்றைய நாள் சூடு பிடிக்க தொடங்கி இருக்கிறது. ஆமாம் பிக் பாஸ் 1 போல வரும் என்று எதிர் பார்க்கப் படுகிறது காரணம் இன்னுமொரு ஆரவ் ஓவியா பிக் பாஸில் தயாராகி விட்டார்கள் ..அட இப்படி சொல்ல கூடாது என்று நேற்று கமல் சொல்லியும் நாம் சொல்லிடமே..
.
அட ஆமாங்க பிக் பாஸில் சனி கிழமை என்றால் நம்ம கமல் சேர் வந்திடுவாங்க நேற்றும் அப்பிடி தான் வந்து ஆரம்பித்து இருந்தாங்க பஞ்சாயத்தை . முதல் நேயர் கேள்விக்கான நேரம் இதில் ஒருவரின் கேள்வி “அடுத்த பரணி ” சென்றாயனா என ? அதற்கு கமல் ஒருவரி முகத்தில் இன்னொருவரின் முகத்தை ஒட்டாதீர்கள் அது அழித்து விடும் போட்டியாளரை அவராகவே பாருங்கள் என்றார்
அதனை தொடர்ந்து அனைவரிடமும் கேள்விகள் கேட்கப் பட்டது . பெரிதாகிய விடயம் என்றால் அது பாலாஜி நித்யா தான் . வெங்காயம் பிரச்சனை சற்று சூடுபிடித்திருந்தது .இன்று என்ன நடக்கும் என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். ஆரம்பத்தில் சொன்னேன் ஆரவ் ஓவியா…
அட ஆமாங்க நம்ம கட்டதொர பையன் ஐஸ் கூட செம்ம லவ் .ஐஸ்வர்யாவும் நானும் லவ்வு தான் ஆனா குடும்பத்த பார்க்கனும் என்று தொடங்கி இருக்கு.. பார்க்கலாம் 100 நாட்களில் இந்த காதலும் முடிந்து விடுமா என்று..பிக் பாஸ் 2 இப்ப தான் இப்ப தான் சூடு பிடிக்க ஆரம்பித்திருக்கின்றது அழகான காதலுடன்…!