திருமணத்தின் பின் முற்றிலும் அடையாளம் தெரியாமல் மாறிய நடிகர் ஆர்யா..! இது ஆர்யா தானே நீங்களே புகைப்படத்தை பாருங்கள் …இதோ..!!
தமிழ் சினிமாவில் ப்ளே Boy என கூறப்பட்டவர் நடிகர் ஆர்யா. ஆரம்பத்தில் ஆர்யா எந்த திரைப்படத்தில் நடித்தாலும் அதில் நடிக்கும் கதாநாயகியுடன் கிசுகிசுக்கப் படுவது வழக்கம். அப்படி இறுதியாக ராஜா ராணி திரைப்படத்தில் நடித்த போது நயன்தாராவை காதலிப்பதாக கூறப்பட்டது.
ஆனால் இருவரும் நண்பர்கள் என கூறிய நிலையில் அதன் பின் ஆர்யா குட் போயாக இருந்தார் கிசுகிக்கள் வரவில்லை. ஆனால் நம்ம வீட்டு பிள்ளை நிகழ்ச்சியில் 15 பெண்களுடன் கிருஷ்ணா லீலை தான். இறுதியில் ஒருவரும் வேண்டாம் என்றார்.
அதன் பின் கஜினிகாந்த் திரைப்படத்தில் ஜோடியாக நடித்த சாய்ஷாவுடன் காதலில் விழுந்து அவரையே திருமணம் செய்துகொண்டார். தற்போது அவருடன் ஹாப்பியா வாழ்ந்து வரும் நிலையில் இருவரும் திரைப்படங்களிலும் நடித்து வருகின்றனர்.
அண்மையில் திரைப்படம் ஒன்றிற்காக ஆர்யா கஷ்டப் பட்டு பொடி பில்ட் செய்து வருகிறார். தற்போது அந்த புகைப்படங்கள் வெளியாகி அனைவரையும் அதிர வைத்துள்ளது. சிலர் இது ஆர்யாவா என கேட்டு வருகின்றனர்..!!