மார்பகம் தெரியும் படி ஆடை அணிந்து புகைப்படம் வெளியிட்ட அபிராமி..! இவரும் இப்படி ஆகிவிட்டாரா என திட்டி தீர்க்கும் ரசிகர்கள்..! புகைப்படம் இணைப்பு. !!
பிக் பாஸ் வீட்டில் மக்களால் கொண்டாடப் பட்டவர்கள் தற்போது பிஸியாகி விட்டனர். இருப்பினும் மக்களுடன் உள்ள தொடர்பையும் அதிகரித்துக் கொண்டிருக்கின்றனர். பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்ததும் மக்கள் தங்களை மறந்து விடுவார்கள் என்பது போட்டியாளர்களுக்கு தெரியுன் அதனால் ஏதாவது செய்து ரசிகர்களின் பார்வை தக்களின் பக்கம் இருக்கும் படி செய்து வருகின்றனர்.
அதில் முன்னிலையில் இருப்பது அபிராமியும் சாக்ஷியும் தான். இருவரும் ஒருவருக்கு ஒருவர் குறைவில்லாமல் கவர்ச்சி காட்டி வருகின்றனர். அண்மையில் நடிகை சாக்ஷி யானை மீது அமர்ந்து கவர்ச்சி போட்டோ சூட் செய்திருந்தார் அது ரசிகர்கள் மத்தியில் அதிகம் பேசப்பட்டு வைரலானது.
தற்போது அபிராமியும் கவர்ச்சியில் இறங்கியுள்ளார். ஏற்கனவே தமிழ் பெண் தானே இப்படி ஆடை அணியலாமா என மதுமிதா கேட்டதால் தான் அபிராமி மிகப்பெரிய பிரச்சனையை ஏற்படுத்தினார்..அதன் பின் முகெனின் பின் காதல் என ஓடினார்.. தற்போது மீண்டும் கவர்ச்சியில் குதித்துள்ளார்.
தனது மார்பகம் தெரியும் படி ஆடை அணிந்து போட்டோ சூட் நடத்தியுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் திட்டி தீர்க்க ஆரம்பித்து விட்டனர்..!!