பிரபல நடிகையை கற்பழித்த தயாரிப்பாளருக்கு நீதிமன்றம் கொடுத்த அதிரடி தீர்ப்பு ..!
சினிமாவை பொறுத்த வரை கற்பழிப்பு பாலியல் தொல்லை இவற்றுக்கு அளவே இல்லை . 2012 ம் ஆண்டு ஆண்டு பிரபல சீரியல் நடிகை ஒருவரை தயாரிப்பாளர் ஒருவர் கற்பழித்த வழக்கு சென்று கொண்டிருந்தது . இந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது .
ஹிந்தியில் வெளியாகி அனைவர் மனதையும் கவர்ந்த சீரியல் வீரா ,இதில் நடித்த நடிகையை தயாரிப்பாளர் மிஸ்ரா கற்பழித்து இருந்தார் . நடிகை துணிச்சலாக கணவர் க்கு சொல்லி இருந்தார் ஊடகத்துறையில் இருந்த கணவர் வழக்கு தொடர்ந்தார் .
அதன் முடிவு இன்று கூறப்பட்டது . குற்றம் நிரூபிக்கப் பட்டதால் மிஸ்ராவுக்கு 7 வருட சிறையும் 50000 ரூபா பணமும் என்று தண்டனை அளிக்கப் பட்டது ..!
புத்தம் புதிய பாடல்கள், என்றும் இனிக்கும் இசைஞானியின் இனிய கீதங்கள், மனதை மயக்கும் மெலடிப் பாடல்கள், மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் கேட்டு மகிழ இங்கே உள்ள Live Radio Button இல் க்ளிக் செய்யுங்கள்