தாயின் கையில் குட்டிக் குழந்தையாக இருக்கும் இவர் தான் தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகை என்றால் நம்புவீர்களா.? யாருன்னு நீங்களே பாருங்க.!!
தமிழ் சினிமாவின் தேவதை தான் இந்த புகைப்படத்தில் இருக்கும் குட்டிக் குழந்தை என்றால் நீங்கள் நம்புவீர்களா.? இவரை பற்றி சொல்வது என்றால் அன்று உள்ளூர் தொலைக்காட்சி ஒன்றில் நிகழ்ச்சி தொகுப்பாளராக ரசிகர்களுக்கு அறிமுகமானார். பின்னர் விளம்பரங்கள் நடித்து வந்த இவருக்கு மலையாள சினிமாவில் வாய்ப்பு கிடைக்க நடித்தார்.
சிறு வயதிலேயே சினிமாவிற்கு வந்த இவருக்கு விளம்பர படங்கள் கைடுக்க தமிழில் தன்னைவிட அதிக வயதுள்ள நடிகருடன் ஜோடி சேர்ந்தார்..முதல் திரைப்படமே சூப்பர் ஹிட் வெற்றியாக அமைய தொடர்ந்து பல திரைப்படங்கள் நடித்தார். இடையில் காதல் கிசுகிசுக்களில் சிக்கிய இவர் பின்னர் 2 வருடங்கள் சினிமாவில் நடிக்காமல் இருந்தார்.
மீண்டும் சினிமாவிற்கு வந்த இவர் புயல் வேகத்தில் ஏராளமான திரைப்படங்கள் நடித்து தள்ளியதுடன் தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் ஆனார். அட ஆமாங்க தமிழ் சினிமாவில் இருக்கும் ஒட்டுமொத்த நடிகைகளையும் பின்னுக்கு தள்ளி முன்னணி நாயகியான நயன்தாரா தான் தாயின் கையில் இருக்கும் இந்த சிறுமி. தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் இவர் ரஜினி, அஜித், விஜய் என அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்துவிட்டார்.!