தலையில் உலக அழகி கிரீடத்துடன் “ஐஸ்வர்யா ராய்” செய்த செயல்..! பல வருடங்களின் பின் வெளியான புகைப்படம்…இதோ..!!
எத்தனை உலக அழகிகள் வந்தாலும் இன்றும் இந்திய ரசிகர்கள் மனங்களில் ஒரே ஒரு உலக அழகி தான் அது ஐஸ்வர்யா ராய் தான். இவருக்கு பின் பல உலக அழகிகள் வந்துவிட்ட போதும் ஐஸ்வர்யா ராய்க்கு நிகர் ஐஸ்வர்யா ராய் தான்.
தமிழ், ஹிந்தி, உட்பட பல மொழிகளில் ஏராளமான திரைப்படங்களை நடித்த ஐஸ்வர்யா ராயின் ஜீன்ஸ் திரைப்படம் ஆஸ்கர் அவார்ட்க்கு பரிந்துரை செய்தப் பட்டது, ஏற்கனவே பிரபல நடிகரை காதலித்து தோல்வியடைந்த ஐஸ்வர்யா ராய் பின் அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
இவர்களுக்கு பெண் குழந்தை ஒன்றும் உள்ள நிலையில் ஐஸ்வர்யா ராயின் புகைப்படம் ஒன்று வெளியாகி வைரலாகி உள்ளது. இந்த புகைப்படம் ஐஸ்வர்யா ராய் உலக அழகி பட்டம் வென்ற நாள் எடுக்கப் பட்டுள்ளது.
தலையில் உலக அழகி பட்டத்தை வைத்துக் கொண்டு தரையில் அமர்ந்து உணவு உண்ணும் ஐஸ்வர்யா அன்றைய மக்களிடம் மட்டும் இன்றி இன்றைய மக்களிடமும் பாராட்டுகளை பெற்று வருகிறார். ஒரு படி உயர்ந்தாலே சிலரது கால்கள் தரையில் படாத நிலையில் உலக அழகி கிரீடத்துடன் தரையில் அமர்வது ஒரு சிலர் மட்டும் தான். !