கொரோனா வைரஸால் பாதிக்கப் பட்டு வைத்தியசாலையில் இருந்த ஐஸ்வர்யா ராய் மற்றும் மகளின் தற்போதைய நிலை .! பிரார்த்தனை செய்யும் ரசிகர்கள்…!!
உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா வைரஸுக்கு அனைவரும் ஒன்று தான். பெரியவர் சிறியவர் பிரபலங்கள் அப்பிடியெல்லாம் கொரோனா நோய் பார்ப்பதில்லை. அண்மையில் முன்னாள் உலக அழகியான குடும்பத்தினருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.
ஐஸ்வர்யா ராயின் கணவர் அபிஷேக் பச்சன் மற்றும் அவரின் தந்தை அமிதாப் பச்சன் இருவருக்கும் கொரோனா வைரஸ் உறுதிப் படுத்தப் பட்ட நிலையில் இன்னும் மருத்துவ சிகிச்சையில் உள்ளனர். அதே போல் ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது குழந்தை இருவரும் வீட்டில் தனிமை படுத்தப் பட்ட நிலையில்,
திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டு தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டனர். இந்த நிலையில் இவர்களுக்கு தற்போது கொரோனா வைரஸ் முழுமையாக குணமடைந்திருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளதுடன் ஐஸ்வர்யா மற்றும் மகள் ஆரத்தியா பச்சன் தற்போது வீடு திரும்பியுள்ளனர்..!!