அமெரிக்கா மீது ரஷ்யா பரபரப்பு குற்றச்சாட்டு..!!
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே பதற்றம் நிலை ஏற்பட்டு வருகின்றன்றது அதோடு அமெரிக்கா மீது ரஷ்யா பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்றை கூறினார். ஈரானுடன் தொடர்ந்து பதற்ற நிலை ஏற்பட்டு வருவதால் 1,000 வீரர்களை கூடுதலாக மத்திய கிழக்கு நாடுகளுக்கு தந்துள்ளார் அமெரிக்கா.ரஷ்யா துணை வெளியுறவுத் துறை அமைச்சர் செர்ஜி ரியாப்கோவ் சொல்லுவது என்னவென்றால் , ஈரானுடன் சண்டையை ஏற்படுத்தும் வகையில் தான், மத்திய கிழக்கு பகுதிக்கு அதிகமாக வீரர்களை அமெரிக்கா அனுப்பியுள்ளது
அமெரிக்கா தனது படைகளை மேலும் அதிகரிப்பதன் மூலம், உலகின் பல்வேறு இடங்களில் உள்ள தனது நட்பு நாடுகளை ஈரான் மீது அழுத்தத்தை அதிகரிப்பதில் இழுத்துச் செல்கிறது. பிற செயல்படுகளில் இருந்து தள்ளி இருக்க வேண்டி உள்ளது என ரியாப்கோவ் கூறியுள்ளார்.
பதற்றத்தை குறைக்க எல்லா தரப்பினரும் நிபந்தனைகளை கடைபிடிக்க வேண்டும் என ரஷ்யா துணை வெளியுறவுத் துறை அமைச்சர் செர்ஜி ரியாப்கோவ் கூறியுள்ளார்.