ஆண்களின் அந்தரங்க பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வாகும் அம்மான் பச்சரிசி ! படித்து பகிருங்கள் ..!!
“அம்மன் பச்சரிசி ” இது சாதாரணமாக கிராமங்களில் கிடைக்கக் கூடிய ஒரு மூலிகையாகும். தேடுவது பெரிய விடயமாக இருக்காது.இந்த மருத்துவத்தை நகரத்தில் இருப்பவர்கள் கூட பயன்படுத்தலாம். காரணம் நாம் இன்று காயவைத்து தூளாக்கிய அம்மன் பச்சரிசி மருத்துவத்தை தான்.
இது திருமணமாகி குழந்தை இல்லாமல் தவிப்பவர்கள், ஆண்மை குறைபாடு உள்ளவர்கள், சில நிமிடத்திற்கு மேல் தாம்பத்தியத்தில் ஈடுபட முடியாத நிலையில் இருப்பவர்களுக்கு பயன்படும். இந்த மருத்துவத்தை செய்யும் முறையை முதலில் பார்க்கலாம்: அம்மன் பச்சரிசி இலைகளை மட்டும் எடுத்து நன்றாக கழுவி காயவைத்து எடுத்து மிக்ஸியில் போட்டு அரைத்து தூளாக எடுத்துக் கொள்ளுங்கள்.
இந்த தூளை தினமும் இரவில் உறங்கச் செலவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பு ஒரு கப் பாலில் 2 கரண்டி தூள் கலந்து குடித்துவிடுங்கள். அதாவது உறவில் ஈடுபடுவதற்கு 30 நிமிடத்திற்கு முன்பு. சர்க்கரை நோய் இல்லாதவர்கள் நாட்டு கருப்பட்டி ஒரு கரண்டி சேர்த்து குடிக்கலாம்.
இதனை ஆண்கள் 21 இரவுகள் குடித்து வந்தாலே குதிரை பலம் பெறலாம். குழந்தைக்கு முயற்சி செய்பவர்கள் கணவன் மனைவி இருவருமே உறங்கச் செல்வதற்கு முன் ஒரு கப் பாலில் 2 கரண்டி தூள் சேர்த்து குடிக்கலாம்..!! முயற்சி செய்து பாருங்கள்…!