சாவித்திரி பூஜையில் அரச மரத்தை சுற்றிய ஆண்கள்…! வியக்க வைக்கும் காரணம்…!
இந்திய வடமாநிலங்களில் சாவித்திரி பூஜையீன் போது ஆண்கள் அரச மரத்தினை சுற்றியுள்ளனர்
அட பெண்கள் சாவித்திரி பூஜையில் அரச மரத்தை சுற்றுவதால் 7 ஜென்மத்திலும் இக்கணவன் வேண்டும் என வேண்டுவார்கள்.
ஆனால் ஏன் ஆடவர்கள் சுற்றினார்கள் என யோசிக்காதீர்கள் நாங்களே சொல்கின்றோம்
பெண்களுக்கு சாதகமாக செயற்படும் சட்டம் ஆண்கள் என்கையில் சற்று யோசிக்கத்தான்செய்கிறது வரதட்சனை கொடுமை , கணவரின் கொடுமை என பொய்யான குற்றச்சாட்டின் பெயரில் மன வேதனை மற்றும் தம் பொருட்களை இழந்த ஆண்கள் இவ்வாறு அரசமரத்தினை சுற்றி இந்த மனைவி 07 ஜென்மத்திற்க்கும் வேண்டாம் என வேண்டி சுற்றியுள்ளனர்
இது சற்று அதிர்ச்சியளிக்கூடிய விடயமாக இருப்பினும் யோசிக்கக்கூடிய விடயாகும்
சாவித்திரி பூஜையில் அரச மரத்தை சுற்றிய் ஆண்கள்…!
புத்தம் புதிய பாடல்கள், என்றும் இனிக்கும் இசைஞானியின் இனிய கீதங்கள், மனதை மயக்கும் மெலடிப் பாடல்கள், மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் கேட்டு மகிழ இங்கே உள்ள Live Radio Button இல் க்ளிக் செய்யுங்கள்