கணவன் இல்லாத நேரம் காதலனை வீட்டுக்கு வரவைத்து இரண்டு குழந்தைகளின் தாய் செய்த செயல். துடிதுடித்து இறந்த அப்பாவி இளைஞன்.!!
திருவண்ணாமலை மாவட்டத்தில் 25 வயதான இளம்பெண் ஒருவர் அசால்ட்டாக 21 வயது இளைஞனின் மரணத்திற்கு காரணமாக அமைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறித்த பகுதியை சேர்ந்த அம்ரின் என்கிற 25 வயது பெண் அஜீஸ் என்பவரை திருமணம் செய்து 2 குழந்தைக்கு தாயார் இருக்கிறார். இவரது கணவரான அஜீஸ் அடிக்கடி வெளியூர் செல்வதால் யோயோ என்ற செயலி மூலம் நன்பர்களுடன் சாட் செய்து வந்துள்ளார்.
அப்போது 21 வயது பூபதி என்ற இளைஞன் சிக்கிக் கொள்ள தன்னை கல்லூரி மாணவியாககாட்டிக் கொண்டார் அம்ரின். இந்த காதல் 6 மாதங்கள் சென்ற நிலையில் அம்ரின் பூமதியை பார்க்க வர வரும் படி கூறியுள்ளார். பூபதி முதல் முதல் அம்ரினை பார்த்த பூபதி அதிர்ந்து போய்யுள்ளார், காரணம் அம்ரின் திருமணமாகி குழந்தை உள்ளவர்.
ஆனால் அவரோ பூபதியை விடுவதாக இல்லை சமாளித்து தன்னுடன் வைத்துக் கொண்டார். இந்த நிலையில் பூபதியை வீட்டிற்குள் வைத்து பூட்டிவிட்டு பொருட்கள் வாங்க வெளியே சென்றுள்ளார்.ஆனால் வீட்டிற்கு வந்த போது மின் விசிரியில் தூக்கிட்டு பூபதி தற்கொலை செய்துகொண்டுள்ளார். உடனடியாக பொலீஸாருக்கு அம்ரின் அறிவித்ததை தொடர்ந்து பொலீஸார் சடலத்தை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் பூபதியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் அம்ரின் பூபதொயை கொலை செய்து தூக்கில் தொங்க விட்டிருக்கலாம் என புகார் கொடுத்ததை தொடர்ந்து கொலை என்ற ரீதியிலும் விசாரணைகள் இடம்பெற்று வருகிறது. கணவருக்கு தெரியாமல் கள்ளக் காதல் செய்ததன் விளைவு என மக்கள் திட்டி தீர்த்து வருகின்றனர்!!