நடிகை ஆண்ட்ரியாவுடன் உறவில் இருந்தது பிரபல அரசியல்வாதி தான்..!! பரபரப்பை ஏற்படுத்திய ஆண்ட்ரியா..!!
பாடகியும் நடிகையுமான ஆண்ட்ரியா கடந்த சில நாட்களாக தனக்கு நடந்த கசப்பான சம்பவங்களை சமூக வளைத்தளங்களில் பகிர்ந்து வந்தார். ஆயிரத்தில் ஒருவன், விஸ்வரூபம், பச்சக்கிளி முத்துச் சரம், அரண்மனை ஆகிய திரைப்படங்களில் நடித்து மக்களை கவர்ந்தார்.
ஏற்கனவே பல சர்ச்சைகளில் சிக்கிய ஆண்ட்ரியா அண்மையில் தன்னை நபர் ஒருவர் காதலித்து ஏமாற்றியதாக கூறினார். பல வருடங்களாக உறவில் இருந்த குறித்த நபர் திடீரென தனது உறவை முறித்துக் கொண்டதாக தெரிவித்தார்.
தற்போது குறித்த நபர் தொடர்பான செய்திகளை வெளியிடப் போவதாக கூறியுள்ளார். இந்த பிரிவால் தான் அதிக மன உளைச்சலுக்கு ஆளானதாகவும் இதனால் மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொண்டதாகவும் தெரிவித்த ஆண்ட்ரியா தன்னை காதலித்து ஏமாற்றியது அரசியல்வாதி என தெரிவித்துள்ளார்.
குறித்த அரசியல்வாதி தனது சுய நலத்திற்காக பயன்படுத்திவிட்டு பின் விட்டுவிலகியுள்ளார். இந்தியாவில் உள்ளாட்சித் தேர்தல் வரவுள்ள நிலையில் ஆண்ட்ரியா இப்படி பதிவு செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது…!!