நடித்துக் கொண்டிருக்கும் போது அனுஷ்காவின் மர்மபிரதேஷத்தை தொட்ட நபர்.! அதிரடியா அனுஷ்கா செய்த செயல்..! பெண்களுக்கு அவர் கொடுத்துள்ள எச்சரிக்கை.!!
தானும் பாலியல் தொல்லை அனுபவித்ததாக பிரபல நடிகை அனுஷ்கா ஷெட்டி கூறி இருப்பது சினிமாவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் தெலுங்கு, மலையாளம் உட்பட பல மொழிகளில் நடித்து வருபவர் நடிகை அனுஷ்கா. ஆண்களுக்கு சமமாக உடல் எடை கூட்டுவது, குறைப்பது என ஒவ்வொரு திரைப்படத்திற்காகவும் அதிக ரிஸ்க் எடுத்துக் கொள்வார்.
ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படங்களில் அதிகம் நடிக்கும் அனுஷ்கா தற்போதும் சில திரைப்படங்களை கைவசம் வைத்திருக்கின்றார். இந்த நிலையில் பிரபல சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள அனுஷ்கா பாலியல் வன்முறைகள் விடயத்தில் சரியான சட்டங்கள் இருந்தால் கண்டிப்பாத இதனை தடுக்க முடியும், ஒவ்வொரு துறையிலும் பாலியல் தொல்லைகள் இருக்கிறது,
பெண்கள் சாதிக்க முடியாமல் போவதும் இந்த பாலியல் தொல்லையால் தான், சினிமா துறையில் சற்று அதிகமாகவே இருக்கின்றது. சினிமாவிற்கு வந்ததும் என்னிடம் சிலர் நேரடியாகவே கேட்டனர் படுக்கையை பகிர்ந்துகொள் திரைப்படத்தில் ஹீரோயின் வாய்ப்பு தருகிறேன் என்று, இல்லை அப்படி நடிக்க அவசியம் இல்லஒ எனக்கு என்று பலமுறை கூறி இருக்கிறேன்,
ஒருமுறை நடித்துக் கொண்டிருக்கும் போது ஒருவர் வேண்டும் என்றே என் மர்ம உறுப்பில் படும் படி கை வைத்தார், உடனடியாக என் ஹாண்ட் பேக் எடுத்த நான் குறித்த காட்சியில் நடிக்காமல் வெளியேறி விட்டேன், எவ்வளவு கேட்டும் மீண்டும் நடிக்க செல்லவில்லை.
நல்ல முறையில் வரும் வாய்ப்புகளை ஏற்றுக் கொள்கிறேன் என தெரிவித்ததுடன் எந்த துறையிலும் உங்களுக்கு பாலியல் தொல்லை கொடுக்கலாம், அதற்காக அதனை நீங்கள் செய்ய வேண்டிய அவசியம் இல்லை, கிடைக்காவிட்டால் விலகி விடுங்கள். உங்கள் உடல் உங்கள் உரிமை என தெரிவித்துள்ளார்..!