ஏலக்காய் நீர் போதும் குடல் வால் நீக்கும் அவஸ்த்தை உங்களுக்கு இருக்காது…! என்ன செய்ய வேண்டும் என நீங்களே பாருங்கள்..!!
வணக்கம் பிரண்ட்ஸ். இன்றைய மருத்துவ குறிப்பு பகுதியில் ஏலக்காயுடன் வந்திருகின்றேன். உங்களுக்கு தெரியும் ஏலக்காய் வாங்குவதற்கு கோடி ரூபாய் கொடுக்க வேண்டிய அவசியமே கிடையாது. வெறும் மூன்று தொடக்கம் 5 ரூபாய்க்குள் வாங்கிவிட முடியும்.
இப்படி வாங்கும் இந்த ஏலக்காயில் கோடி ரூபாய் கொடுத்தாலும் சுகமாகாக சில நோய்களை தீர்க்க முடியும் என்றால் நம்புவீர்களா.? பார்ப்போம் வாங்க முதலில் ஏலக்காய் நீர் எப்படி செய்வதென பார்க்கலாம். ஒரு கப் நீர் என்றால் 5 ஏலக்காய் போதும் அதுக்கு அதிகமாக என்றால் 10 போடுங்கள். நாம் ஒரு கப் நீருக்கு பார்க்கலாம் 5 ஏலக்காயை தூளாக்கி ஒரு கோப்பை நீரில் போட்டு கொதிக்க வையுங்கள்.
நீர் கொஞ்சம் கொதித்ததுமே இறக்கி விடுங்கள். இதனுடன் சிறிது எலுமிச்சை சாறு அல்லது தேன் கலந்து 14 நாட்கள் குடித்து வாருங்கள். இந்த நீர் இந்த அளவு தான் குடிக்க வேண்டும் என்பது கிடையாது.இதனை குடிக்கும் நீராக கூட எடுத்துக் கொள்ளலாம்.
தொடர்ந்து 14 நாட்கக் குடித்தால். குடல்வால் நீக்கும் அவசியமே ஏற்படாது, கிருமிகளை கொன்று வயிற்றை சுத்தமாக வைத்திருக்கும். இந்த மழை காலத்தில் வரும் இருமல் சளி, போன்றவற்றிக்கு உடனடி நிவாரணம் கொடுப்பதோடு மீண்டும் வராதவாறு பாதுகாக்கும். அத்துடன் வாய்வு தொல்லையை முற்றாக நீக்கும்.