ஆண்களின் மலட்டு தன்மையை நீக்கி ஆண்மையை அதிகரிக்கும் பாட்டி மருத்துவம்..! கவலையை விடுங்க ஒரு முறை பயன் படுத்துங்க…!
ஆண்களுக்கான மிகப் பெரிய பிரச்சனை ஆண்மை குறைவு தான். இதனால் இன்றளவில் பலர் தங்கள் வாழ்க்கையை தொலைத்துள்ளனர். இதனால் எத்தனையோ குடும்பங்கள் பிரிந்துள்ளதுடன் குழந்தை இன்றி பலர் தவித்து வருகின்றனர். நாம் பார்க்கப் போவது இதற்கான தீர்வை தான்.
உங்களுக்கு ஆண்மை குறைப்பாடு இருக்கு என்பது தெரிந்தால் உடனடியாக இதனை செய்யுங்கள்.. ஆண்மை குறைப்பாடு முற்றிலும் நீங்குவதுடன் மகிழ்ச்சியான தாம்பத்திய வாழ்க்கை கிடைக்கும். இதற்கு தேவையான பொருட்கள்:
மருந்து கடைகளில் அஸ்வகந்த சூரணம் அல்லது அஸ்வகந்த பொடியை கேட்டு வாங்குங்கள். பெரிதாக விலை இல்லை. அடுத்து பனங்கருப்பட்டி அல்லது கற்கண்டு சுவைக்கு தேவையான அளவை எடுத்துக் கொள்ளுங்கள். அடுத்து பால். முதலில் ஒரு கப் பாலை கொதிக்க வைய்யுங்கள்..
நன்றாக கொதித்ததும் இறக்கி சூடான பாலில் அஸ்வகந்தப் பொடி ஒரு கரண்டி மாற்றும் சுவைக்கேற்ப பனங்கற்கண்டு கலந்து இரவு தாம்பத்திய உறவுக்கு முன் முடியுங்கள். இளைஞர்கள் உறங்கச் செல்லும் முன் குடியுங்கள். இதனை ஒரு மாதம் வரை குடித்தாலே போதும் குதிரை பலம் பெறலாம்..!