திருமணத்திற்கு முன் தாம்பத்திய வாழ்க்கை.. முதல் முதல் வெளிப்படையாக பேசிய நடிகை அதுல்யா ரவி..!!
அண்மையில் பிரபலமான நடிகைகளில் அத்துல்யா ரவியும் ஒருவர். காதல் கண் கட்டுதே திரைப்படத்தின் மூலம் 2017ம் ஆண்டு தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான இவர் ஏமாளி, நாகேஷ் திரையரங்கம், சுட்டு பிடிக்க உத்தரவு, அடுத்த சாட்டை போன்ற திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.
இவர் நடித்த திரைப்படங்கள் அனைத்துமே இவருக்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுத்தது. ஆனால் தற்போது இவர் நடித்து முடித்திருக்கும் திரைப்படம் கேப்மாரி. இந்த திரைப்படத்தை நிச்சயம் சிறுவர்கள் பார்க்க முடியாதாம் அந்த அளவிற்கு நெருக்கமான காட்சிகள் இருக்கிறதாம்.
முழுவதிலும் தாரளமாக நடித்திருக்கிறாராம். இந்த திரைப்பட ப்ரொமோஷனுக்காக பிரபல சேனல் அதுல்யா ரவியை பேட்டி எடுத்துள்ளது. அதன் போது திருமணத்திற்கு முன்பான உறவில் நம்பிக்கை இல்லை என அதுல்யா கூறிய் போது அவரிடம் ஆபாச படங்கள் பார்பீர்களா என்ற கேள்வி எழுப்பப் பட்டுள்ளது.
” இது வரை நான் ஆபாச படம் பார்த்ததில்லை. பார்க்க ஆசையும் இல்லை. திருமணத்திற்கு முன் உடலுறவு நல்ல விடயமல்ல.. நான் திருமணத்தின் பின் என் ஆசைகள் நிறைவேற்றிக் கொள்வேனே தவிர தகாத பட்ம் பார்க்க மாட்டேன் என கூறியுள்ளார்..!!