வங்கியில் எப்போது புதிய கணக்கு தொடங்க வேண்டும்.? எப்போது பணம் போட்டால் அதிக செல்வம் கிடைக்கும்.? இதோ..!
சில செயல்களை நாம் செய்வதற்கு நாள் நேரம் பார்ப்பதுண்டு ஆனால் பார்க்க வேண்டிய மிக முக்கியமான விடயங்களுக்கு பார்ப்பதில்லை. இன்று வங்கியில் கடன் வாங்குவது, பண வைப்பு செய்வது, அதே போல் புதிய வங்கிக் கணக்கு ஆரம்பிப்பது பற்றிப் பார்க்கலாம்.
எப்போதுமே வங்கியில் கடன் வாங்குவதாக இருந்தால் செவ்வாய் கிழமைகளில் வாங்க வேண்டாம். அதே போல் கொடுக்கவும் வேண்டாம். நீங்கள் செவ்வாய் கிழமையில் பணம் கொடுத்தால் எமக்கு கிடைக்காது அதே போல் வாங்கினால் எம்மால் கடனை கொடுக்க முடியாது.
அடுத்து நிரந்தர வைப்பு செய்வதாக இருந்தால் புதன் கிழமையன்று வங்கியில் பணவைப்பு செய்ய முடியும். அப்படி செய்தால் தேவையற்ற முறையில் பணம் செலவாகாது. அதே போல் சிறுக சிறுக சேர்த்து வைக்கும் பணத்தை வியாழக் கிழமை வங்கியில் வைப்பில் இடுங்கள்.
இதனால் மீண்டும் பணம் சேரும். அடுத்து புதிய வங்கிக் கணக்கு ஆரம்பிப்பதாக இருந்தால் வெள்ளிக்கிழமை காலையில் புதிய வங்கி கணக்கை ஆரம்பியுங்கள். இது சிறந்ததாக அமைகிறது. இவை ஜோதிடம் இல்லை. இதனை நீங்கள் செய்து பார்த்து உணரலாம்.
இதை எந்த மதத்தில் உள்ளவர்களும் முயற்சி செய்து பார்க்கலாம். எல்லாவற்றையும் பொய் என்று நினைக்காமல் முயற்வம்சி செய்து பார்த்துவிட்டு தீர்மானிக்க் முடியும் தானே..முடிவை நீங்களே எடுங்கள்..!