இயற்கையாக அழகாக வேண்டுமா.? தக்காளியுடன் இதை சேர்த்து பயன்படுத்துங்கள்…!!
இன்றும் சூப்பரான அழகு குறிப்புகள் பகுதியில் அடுத்து நாம் பார்க்கப் போவது நம்ம முகத்த எப்படி அழகாக்குவது என்று தான். பொதுவாக ஒருவரை வர்ணிக்கும் போது சும்மா பெங்களூர் தக்காளி மாதிரி இருந்திச்சி அவள் முகம் என்பார்கள். எதுக்கு என்றால் தக்காளி சும்மா செக்கச் சிவப்பா இருக்குமே அதுக்கு தான்.
நாம தக்காளியை உணவில் சேர்த்துக் கொள்வோம்,அப்படியே சாப்பிடுவோம் அதே போல் இன்று முகத்திற்கு அப்லே செய்யப் போகின்றோம். தக்காளியை சும்மா அப்பிடியே போட்டால் சரி வராதுங்க. தக்காளியை எப்படி முகத்தில் பூச வேண்டும் என பார்க்கலாம்.முதலில் வீட்டில் ஐஸ் கீப் இருந்தால் எடுத்துக் கொள்ளுங்கள்.
அதனை முகத்தில் நன்றாக மசாஜ் செய்யுங்கள். இப்போது முகம் அழகாக இருக்கும் ஒரு 10 நிமிடம் விட்டு தக்காளி ஒன்றினை எடுத்துக் கொள்ளுங்கள். அதனை சரி பாதியாக வெட்டி வெள்ளை சர்க்கரையில் தொட்டு முகத்தில் மெதுவாக மசாஜ் கொடுங்கள்.
இந்த மசாஜ் இரண்டில் இருந்து ஐந்து நிமிடம் வரை கொடுக்க வேண்டும். பின் ஒரு 10 நிமிடம் விட்டுவிட்டு முகத்தை கழுவுங்கள். அதன் பின் பாருங்கள் ஒரே நாளில் உங்கள் முகம் வெள்ளையாக தொடங்கிவிடும். இதனை தொடர்ந்து ஒரு வாரம் செய்தால் போதும் இயற்கையாகவே வெள்ளையாகி விடுவீர்கள்.
இதனை கை கால், கழுத்துப் பகுதியில் பூசுங்கள். கிறீம் ஓ அல்லது வேறு எந்த கெமிக்கலும் இன்றி வெள்ளையாகி விடுவீர்கள். நம்பிக்கை இல்லையா செய்து பாருங்கள் பின்பு சொல்லுங்கள்..!ஒரே நாளில் இயற்கையாகவே வெள்ளையாகளாம் இதை மட்டும் செய்யுங்கள் போதும்…! அதிகம் பகிருங்கள். ..!