பிக் பாஸ் வீட்டில் 16வது போட்டியாளராக வீட்டிற்குள் வந்து பாதிமா பாபு, வனிதா, மோகன் வைத்யாவை தொடர்ந்து 4வது ஆளாக வெளியே சென்றவர் மீரா மிதுன். 2016ம் ஆண்டு மிஸ்சவுத் இந்தியா பட்டம் பெற்று மோசடி வழக்கில் சிக்கி 2019ம் ஆண்டு பட்டத்தை பறிகொடுத்தவர்.
தமிழில் விரல்விட்டு எண்ணக் கூடிய சூப்பர் மாடல்களில் ஒருவரான மீரா மிதுன் தன்னை சூப்பர் மாடல் என அடிக்கடி கூறிக்கொள்வது வழமையான ஒன்று. பிக் பாஸ் வீட்டில் ரசிகர்களின் வெறுப்பை பெற்ற மீரா மிதுன் பற்றி ஏகப்பட்ட புகார்கள் வந்துகொண்டிருகின்றது. இதில் ஜோ மைக்கில் என்பவர் மீரா மிதுனின் மோசடிகளை மீடியாக்களுக்கு தெரிவித்து வந்தார்.
காரணம் அவரும் பாதிக்கப் பட்டிருந்தார். இந்த நிலையில் இன்னுமொரு செய்தி வெளியாகி உள்ளது. மீரா மிதுனின் மேனேஜர் வெங்கட் என்பவர் மீரா மிதும் பற்றிய தகவல்களை வெளியிட்டுள்ளார். மீரா மிதுன் மற்றவர்களை ஏமாற்றுகிறார் என்பது ஆரம்பத்தில் எனக்கு தெரியாது. அதனால் சட்ட ரீதியாக அனைத்தையும் முன்னெடுப்போம் என்றோம்.
முதலில் ஆம் என்றவர் சில நாட்களில் வேண்டாம் வேறு வீதமாக ஏதாவது செய்ய வேண்டும் என்றார். ஆனால் நாம் எவ்வளவோ கூறி பார்த்துவிட்டோம். கேட்கும் நிலையில் மீரா மிதுன் இல்லை. அத்துடன் அவர் பலரை ஏமாற்றி பணம் வாங்கியது நிரூபிக்க பட்டுவிட்டது.
சட்ட ரீதியாக செயற்பாட்டால் அவருக்கு ஆதரவு கொடுக்கலாம் ஆனால் அவர் அடியாட்கள் தேடுகிறார் அத்துடன் பலரை ஏமாற்றி உள்ள விடயத்தை அறிந்துகொண்டோம் அதனால் அவரை வெளியுலகிற்கு அடையாளம் காட்டுகிறோம் என குறிப்பிட்டுள்ளனர். அனைத்தையும் அறிந்துகொள்ள இந்த வீடியோவை பாருங்கள்..!!
Video Copyrights & Credits Owned by :Galatta Tamil | கலாட்டா தமிழ்