பிக் பாஸ் வீட்டில் இருந்து திடீரென வெளியேறும் போட்டியாளர்.! வனிதா செய்யும் சதி..!!
பிக் பாஸ் வீட்டில் வனிதா வந்ததில் இருந்து பிரச்சனைகள் ஆரம்பமாகிவிட்டது. முதல் நாளே ஒவ்வொருவராக சீண்டிய வனிதா நேற்று முகெனையும் அபிராமியையும் கோர்த்துவிட்டு சண்டையை மூட்டி விட்டார். இதனால் அடிதடி வரை சென்றது. முகென் நாற்காலியை எடுத்து அபிராமியை அடிக்கச் சென்றார். அனைவரும் சேர்ந்து முகென் மற்றும் அபிராமியை சமாதானம் செய்தனர்.
!Advert!
இது இப்படி இருக்க வனிதா கஸ்தூரி சண்டை ஆரம்பமாகி அது பெரிதாகாமல் நின்றுவிட்டது. அதன் பின் இன்று முதலாவது ப்ரோமோவில் மது தூண்டிவிட்டுள்ளார். அதில் கவினுடன் மது பேசிக்கொண்டிருகிறார். அங்கு செல்லும் தர்சன் மதுவிற்கு ஏதோ சொல்லிவிட அதனால் கடுப்பாகும் மது கத்துகிறார்.
பிக் பாஸ் வீட்டில் ஆண்கள் பெண்களை அடிமை படுத்துகின்றனர். இதனை வனிதா மேம் வந்ததும் கூறினார் என்கிறார். அதற்கு கவின் அடிமை படுத்துகிறார்கள் என்பது பெரிய வார்த்தை என்கிறார் அதற்கு மதுமிதா அப்படியானால் யூஸ் பண்ணுகிறீர்கள் என்கிறார்.
!Advert!
அதன் பின் பிக் பாஸ் வீட்டில் இருந்து நான் வெளியே செல்லப் போகிறேன், வனிதா மேம் 10 நிமிடம் கதவை திறக்க சொல்வேன் என்றார் அப்படி திறந்தால் நான் முதல் முதலில் வெளியே சென்று விடுவேன் என்றார். அப்படியானால் வனிதாவின் அடுத்த டார்கெட் மதுமிதா என்பது தெளிவாக தெரிகிறது.
மதுமிதாவும் அதில் சிக்கிவிட்டார்,வெளியே வந்த வனிதா மதுமிதாவிற்கு ரசிகர்கள் அதிகம் இருப்பதை நன்றாக புரிந்துகொண்டார் அதனை முற்றாக அழிக்க திட்டம் போட்டு செயற்படுகின்றார். பொறுத்து இருந்து பார்ப்போம்..!
!Advert!
நமது Android Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்
நமது IOS Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்.
#Day52 #Promo1 #பிக்பாஸ் இல்லத்தில் இன்று..#BiggBossTamil – தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil3 #VijayTelevision pic.twitter.com/FP48ZmEk1s
— Vijay Television (@vijaytelevision) August 14, 2019