பிக் பாஸ் வீட்டில் தொகுப்பாளினி பிரியங்காவின் செயலால் கடுப்பாகும் ரசிகர்கள்.! தனது பயணத்திற்கு தானே சூனியம் வைக்கிறாரா பிரியங்கா.!?
பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பமாகி 19 நாட்கள் நிறைவடைந்த நிலையில் தற்போது நிகழ்ச்சி சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது. இது வரை குரூப்பிஸம் என கூறப்பட்ட பிரியங்கா அபிஷேக் நிரூப் ஆகியோர் தங்கள் உண்மையான முகத்தை காட்டியுள்ளனர். அதாவது கூடவே இருந்து ஒருவருக்கு ஒருவர் எதிராக எழுதியுள்ளனர்.
இது ஒரு பக்கம் இருக்க பிக் பாஸ் வீட்டிற்குள் ஒரு சிலரது செயல்கள் கடுப்பை ஏற்படுத்தி வருகின்றது, பிரியங்கா பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு சென்றதில் இருந்து பிரபல தொலைக்காட்சியின் உரிமையாளர் போலவே பேசுகிறார். அவர் சொல்லுவதை தான் பலரும் கேட்கின்றார்கள், அது மட்டும் இன்றி ஆண் போட்டியாளர்களுடன் சற்று அத்துமீறி நடந்துகொள்கிறார்கள்.
கட்டிப் பிடிப்பது நெருங்கி படுப்பது என இவரது அட்டகாசங்கள் அதிகரித்து செல்லின்றது, இதனை பார்த்த பலரும் திருமணமாகி கணவர் வெளியே உள்ள நிலையில் இந்த அளவு நெருக்கம் காட்டுதுவது அவரது குடும்ப வாழ்க்கைக்கு ஆபத்தாக அமையக்கூடும் என தெரிவித்து வருகின்றனர்.
ஏற்கனவே பிரபல தொலைக்காட்சியில் பணி புரிந்த பிரபல தொகுப்பாளினி ஒருவர் பிக் பாஸ் சீசன் 4 கலந்துகொண்டு திட்டிதீர்க்கப் பற்று தனது பயணத்தில் சரிவை சந்தித்தார், அதை போல் பிரியங்காவிற்கு நடக்கும் என கூறப்படுகின்றது. இந்த தகவல் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது!!