பிரித்தானியா குடியுரிமை பெற்றவரா நீங்கள்.? அப்படியானால் அதிர்ஷ்டாலி தான் . ஏன் தெரியுமா படியுங்கள்…!!
பிரித்தானியா குடியுரிமை உள்ளவர்களுக்கு பிரித்தானிய அரசு மகிழ்ச்சியான செய்தி ஒன்றை அறிவித்துள்ளது. உலகம் முழுவதும் பரவியுள்ள நோய்த்தொற்று காரணமாக பலர் பாதிக்கப் பட்டுள்ளனர், சிலர் தங்கள் வேலையை இழந்துள்ளனர்.
இவர்களின் நிலையை கருத்தில் கொண்டும் தொற்று நோயால் விழுந்துள்ள நாட்டின் பொருளாதாரத்தை கட்டி எழுப்பவும் பிரித்தானியா அரசு புதிய முயற்சி ஒன்றை கையில் எடுத்துள்ளது. அதன் படி பிரித்தானிய குடியுரிமை பெற்ற அனைவருக்கும் நிதி உதவி வழங்க முன்வந்துள்ளது.
இது பிரித்தானிய அரசாங்கத்தால் பிரித்தானிய குடியுரிமை பெற்றவர்களுக்கு மட்டும் வழங்கப் படும் உதவியாகும். இதன் படி பெரியவர்களுக்கு 500 பவுண்டுகளும், சிறியவர்களுக்கு 250 பவுண்டுகளும் அரசு கொடுக்கிறது.
அடுத்த மாதத்தில் இருந்து இந்த உதவி தொகை வழங்கப் படும் என கூறப்படுகின்றது. அரசு மக்களுக்கு பண பவுச்சர் மூலம் வழங்குகிறது, இதனை மக்கள் கடைகளில் கொடுத்து தேவையான பொருட்களை கொள்வனவு செய்துகொள்ள முடியும் என அறிவித்துள்ளது பிரித்தானியா அரசு. !!