மயங்கி விழுந்த சாண்டி சுய நினைவை இழந்தாரா.? மதுமிதா கை அறுத்த போது டிவியில் காட்டாத விடயம்..!!
பிக் பாஸ் வீட்டில் கடந்த சனிக்கிழமை கமலஹாசனுடன் பேசும் போது டான்ஸ் மாஸ்டர் சாண்டியின் கையில் பிளாஸ்டர் போடப் பட்டிருந்தது. காரணம் கேட்டதற்கு எனக்கு கர்ர்ர் ஆகுது சார் என சாண்டி கமலஹாசனிடம் கூறினார்.இந்த நிலையில் சில தகவல்கள் வெளியாகி உள்ளது, இது எந்த அளவில் உண்மை என்பது எமக்கு தெரியாது, இணையத்தில் வைரலாகியதை பகிர்கிறோம்.
மதுமிதா தனது கையை அறுத்துக் கொள்வதற்கு முன்பு தான் சொல்வது தான் சரி என முரண்டு பிடித்தார். சேரன்,வனிதா உட்பட அனைவருமே கூறியும் கேட்காத மதுமிதா அனைவரையும் திட்டியுள்ளார். இங்கு சேரன் அண்ணாவை தவிர யாரும் ஒருத்தியுடன் வாழ்ந்தவர்கள் இல்லை மூன்று நான்கு பெண்களை பயன்படுத்துகிறீர்கள்.
உங்களுக்கு தமிழ் பற்றி பேசத் தகுதி இல்லை , எனக்கு தகுதி இருக்கிறது என்கிறார். சரி அப்படியானால் நீ குயிரை குடு எங்கள் உயிரை எடுக்காதே என்கிறார் சாண்டி. இதனால் மது கையை அறுத்துக் கொள்கிறார். இதனால் கடுப்பான சாண்டி தனது கையை தரையில் குத்த அவருக்கு பிரசர் அதிகரிக்கிறது.இதனால் சாண்டி சுய நினைவை இழந்ததாகவும் அதன் பின் வைத்திய பரிசோதனை முடிந்துள்ளது. !!
45 வானொலிகள், எந் நேரமும் சூப்பர் ஹிட் பாடல்கள், கேட்டு மகிழனுமா?
Android Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்
IOS Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்.