அழகான ஆண்களை கடத்தி கொலை செய்துவிட்டு பிணங்களுடன் உறவு கொண்ட பெண்..! திகிலூட்டும் உண்மைகள்…!!
போதைபொருள் கடத்தல் காரர்களின் வலையில் சிக்கும் பெண்கள் மோசமானவர்களாக மாறிவிடுவது வழக்கம். அப்படி போதைப் பொருள் கடத்தல் காரர்களுக்கு உதவியாக இருந்து பல ஆண்களை கொன்று குவித்தவர் Claudia Ochoa Felix என்ற இளம் பெண், ஆனால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவர் தனது அறையில் மர்மமாக இறந்து கிடந்தார்.
அவரை போல் போதை பொருள் கடத்தல் கும்பலில் முக்கிய இடத்தை பெற்றிருந்தவர் juana. பல வருடங்களின் பின் இவரை பொலீஸார் 2016ம் ஆண்டு கைது செய்து சிறையில் அடைத்தனர். மெக்சிக்கோ சிறையில் தண்டனை அனுபவித்து வரும் juana தனது வாழ்நாள் அனுபவங்களை பகிர்ந்து வருகிறார்.
அதில் சிறுமியாக இருக்கும் போது போதைப்பொருள் கடத்தல் கும்பலிடம் சிக்கினேன். ஆனால் எனக்கு அங்கு முழுமையான சுதந்திரம் கிடைத்தது. தேவைக்கு அதிகமான பணம் மற்றும் சுதந்திரம் அனைத்தும் கிடைத்தது, எனது வேலை மிகப்பெரிய பணக்காரர்களை மயக்குவது, அதை இலகுவாக செய்தேன்.
எமக்கு ஒத்துப் போகாதவர்களை கழுத்தை வெட்டி கொலை செய்ய வேண்டும் அது எனக்கு விளையாட்டாக இருந்தது. கொலை செய்த பின் அழகான ஆண்களுடன் உறவில் ஈடுபடுவேன், சிலர் மரண வலியில் துடித்துக் கொண்டிருப்பார்கள் அவருடன் உறவில் ஈடுபடுவேன் அது புது அனுபவமாக இருக்கும்.
பெற்றோருடன் இருந்ததை விட இங்கு மகிழ்ச்சியாக இருந்தேன் அத்தனை சுகமும் கிடைத்தது, போதை பொருள் கடந்துவது முதல் வேலை , இரண்டாவது நான் யாரையாவது பார்த்தால் அவரை அடைய வேண்டும். சிலரை அழகை காட்டி மயக்கி விடுவேன் சிலரை கடத்துவேன், என துணிவுடன் தெரிவித்து வருகிறார்..!!