பிணத்தை கூட விட்டு வைக்காத எகிப்திய மக்கள், இப்படியும் மனிதர்களா என வியக்க வைக்கும் வீடியோ இதோ..!!
இன்றைய காலம் என சில விடயங்களை நாம் சுற்றிக் காட்டி இன்று தான் இப்படி அன்றைய காலத்தில் அவர்கள் எப்படி இருந்தார்கள் தெரியுமா என கூறுவோம். ஆனால் ஒரு சில விடயங்களில் இன்று தவறுகள் நடந்தாலும் அன்று போல் இருக்கவே இல்லை.
இந்தியாவாக இருக்கட்டும் இன்னும் சில நாடுகளாக இருக்கட்டும் அவர்களுக்கு இருந்த சில கேவலமான பழக்க வழக்கங்கள் இன்றைய மக்களிடம் இல்லவே இல்லை. அன்று இந்திய அரசர்களுக்கு இருந்த மனைவிகளின் எண்ணிக்கையை நினைத்தால் தலை சுற்றும். நம்ம பசங்களிடம் கேட்டால் ஒன்றை கட்டிக் கொண்டு நாம் படும் பாடு இதில் இன்னொன்றா வேணாம் சாமி ஆளை விடு என்பார்கள்.
ஆனால் அன்று அழகியை கண்டால் கண்டிப்பாக அவள் அரசனின் ஆசை நாயகியாக ஆகியே தீர் வேண்டும். அந்த வகையில் இன்றைய ஆண்கள் ஒரு சிலரை தவிர ஒழுக்கமானவர்கள். ராமன் என்று சொல்ல முடியாவிட்டாலும் அன்றைய அரசர்கள் போல் இல்லை என்று மகிழ்ச்சியும் பெருமையும் எமக்கு உண்டு.
இந்தியாவில் பெண்கள் அன்று தொடக்கம் இன்று வரை தங்கள் மரியாதையை பாதிகாத்து வருகின்றனர். பெண்கள் யாரும் தவறு செய்ததாக புராணங்கள் பெரிதாக கூறவில்லை.நம் நாட்டில் தான் அப்படி மற்ற நாடுகளை எடுத்துக் கொண்டால் பெண்கள் தான் தவறானவர்களாக இருந்துள்ளனர்.
குறிப்பாக எகிப்திய நாட்டில் கிளியோபாட்ரா போன்றவர்களின் செயல்கள் இன்று வரை விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. எகிப்தில் இருந்த பழக்கங்களை கேட்டால் நீங்களே வாந்தி எடுப்பீர்கள். அட ஆமாங்க சடங்கு என்ற பெயரில் பிணத்துடன் கூட உறவு வைப்பார்களாம். இந்த வீடியோவை கொஞ்சம் பாருங்கள் உங்களுக்கும் வாந்தி வரும்..!