உருமாறி உள்ள கொரோனா வைரஸ் உங்களுக்கு இருக்கிறதா என்பதை வீட்டிலேயே நொடியில் கண்டு பிடிக்கலாம்.!! இப்படி செய்து பாருங்கள்.!!!
2019ம் ஆண்டு டிசம்பரில் சீனாவின் வுஹானில் உருவான கொரோனா வைரஸ் இன்று உலக அளவில் மிகப் பெரிய அழிவை ஏற்படுத்தி வருகிறது. 2020ல் சில நாடுகள் கொரோனா வைரஸை கட்டுப் படுத்திய போதும் 2021ல் மீண்டும் உருமாறி வந்து ருத்ர தாண்டவம் ஆடுகிறது. கொரோனா வைரஸால் இம்முறை மற்றைய நாடுகளை விட இந்தியா அதிக பாதிப்பை சந்தித்துள்ளது, சந்தித்தும் வருகிறது. நாளொன்றுக்கு சுமார் 2 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் உயிரிழந்து வருகின்றனர். இந்த நிலையில் உருமாறியுள்ள கொரோனா வைரஸ் அறிகுறிகள் இன்றி மனிதர்களை தாக்குகிறது.
நேரடியாகவே நுரையீரல் செயல் இழப்பை ஏற்படுத்துகிறது. இதன் காரணமாக ஆபத்தான நிலைக்கு சென்ற பின் மருத்துவர்களால் குணப்படுத்த முடியாமல் உள்ளது. இந்த நிலையில் இலங்கையை சேர்ந்த வைத்தியர்கள் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்தியாவில் உருமாறி உள்ள கொரோனா வைரஸ் இலங்கையையும் தாக்கி உள்ளது. இதன் அறிகுறிகள் காய்ச்சல், தொண்டை நோவாக ஆரம்பிக்கவில்லை. இந்த கொரோனா வைரஸிற்கு உடல் வலியும் மூச்சுத் திணறலும் மட்டுமே உள்ளது.
அதனால் மிக சுலபமான முறையில் வீட்டிலேயே கண்டு பிடிக்கலாம். அறிகுறிகள்
1) நீங்கள் இலகுவாக ஏறி இறங்கிய படிகள் அல்லது, மாடிகள் தற்போது ஏற முடியாமல் மூச்சு வாங்குவது.
2) தொடர்ந்து சில நிமிடங்கள் கூட பேச முடியாமல் போவது.
3) சிறிது தூரம் நடக்க முடியாமல் மூச்சு அடைப்பது போன்ற உணர்வு.
4) முழங்கால் மற்றும் முதுகு உயிர் போவது போல் குத்துவது போன்ற அறிகுறிகள் இருந்தால் உங்களுக்கு கொரோனாவா என நீங்களே பரிசோதனை செய்யுங்கள்.
மூச்சை பிடித்துக் கொண்டு 1ல் இருந்து 20 வரை அல்லது ஒன்றில் இருந்து 40வரை எண்ணுங்கள். பின்னர் சிறிது தூரம் நடந்து பார்த்துவிட்டு மீண்டும் ஒன்றில் இருந்து 20 அல்லது 40 வரை எண்ணுங்கள். உங்களுக்கு 20துக்கு மேல் எண்ண முடிந்தால் உங்களுக்கு கொரோனா தாக்கம் இல்லை. ஆனால் 1ல் இருந்து 10 வரை உங்களால் எண்ண முடியாமல் மூச்சுத் திணறினால் உடனடியாக வைத்தியரை நாடுகள். மூச்சைப் பிடித்து 10வரை எண்ணமுடியாது என்பது நோயின் தாக்கத்தை குறிக்கும். எனவே உடனடியாக மருத்துவரை நாடுங்கள்.!!