நடிகர் தனுஷ் அவரது மனைவி ஐஸ்வர்யாவை விவாகரத்து செய்ததற்கான காரணம் வெளியானது. இது தான் காரணமாம்.!
நேற்றைய தினம் ஒட்டுமொத்த இணையத்தையும் அதிர வைத்த செய்தி நடிகர் தனுஷ் ஐஸ்வர்யா விவாகரத்து செய்தி தான்.. நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ஒரே கல்லூரியில் படித்த நிலையில் இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டர். ஐஸ்வர்யா மற்றும் தனுஷுக்கு இரண்டு மகன்கள் உள்ள நிலையில் நேற்றைய தினம் இரவு இருவரும் தங்கள் பிரிவை அறிவித்தனர்.
இதனால் பலரும் என்னானது இவர்களுக்கு என்று கேள்வி கேட்டு வந்த நிலையில் விவாகரத்திற்கான காரணம் வெளியாகி உள்ளது. திருமணமான ஆரம்பத்தில் அதிக அளவு பணம் செலவு செய்த ஐஸ்வர்யா தனது கனவரான தனுஷின் வளர்ச்சிக்கு உதவினார். தொடர்ந்து திரைப்படங்கள் வெற்றியடைய தனுஷும் சர்ச்சைகளில் சிக்கினார்.
அமலா பால், டிடி, ஆண்ட்ரியா என்று வீடியோக்களும் வெளியானது. கணவரை முடிந்த வரை தன்னுடன் வைத்திருந்த ஐஸ்வர்யா சர்ச்சைகளையும் சமாளித்து வந்தார். எப்போதும் தனுஷுடன் இருக்க ஆரம்பித்த ஐஸ்வர்யா ஓரளவு தனுஷை சர்ச்சையில் இருந்து மீட்டார். ஆனால் அமலா பாலின் விவாகரத்திற்கு பின் மீண்டும் தனுஷ் அமலா பால் உறவில் இருப்பதாக செய்திகள் வெளியானது. இந்த பிரச்சனை தான் தற்போது பிரிவில் முடிந்துள்ளது.
இந்த உறவில் இருந்து வெளியே வர சொல்லி ஐஸ்வர்யா சொல்லும் போது மட்டுமே இல்லாமல் இருந்ததாகவும் பட பிடிப்பு தளங்களுக்கு செல்லும் போதும், வெளி நாடு செல்லும் போதும் அமலா பால், தனுஷ் ஒன்றாக இருந்ததாக கூறப்படுகின்றது. இதன் காரணமாகவே ஐஸ்வர்யா தனுஷை பிரிய முடிவெடுத்துள்ளார் என கூறப்படுகின்றது. இந்த பிரிவின் பின் தனுஷ் கண்டிப்பாக திருமணம் செய்துகொள்ள மாட்டார் என்றும் அவர் கடவுள் வழியில் செல்லலாம் என்றும் தனுஷ் ரசிகர்களுக்கு கூறி வருகின்றனர்.!