கண்களை சுற்றி அசிங்கமாக கருவளையம் இருக்கா.? என்ன செய்தாலும் போகவில்லையா.? இதனை ஒருமுறை செய்யுங்கள் போதும்..!!
பெண்கள் மற்றும் ஆண்களையும் தொற்றிக் கொள்ளும் ஒரு விடயம் தான் இந்த கண்ணை சுற்றிய கருவளையம். இது நோய் இல்லை என்றாலும் எத்தனை அழகான முகத்தையும் கெடுத்து விடும். இன்றைய காலத்தில் குறிக்கப்பட்டுள்ள எட்டு மணி நேரம் தூங்க முடிவதே இல்லை.இரவில் தான் வீட்டு வேலைகளை முடிக்கின்றேன்
ராத்திரியில் விழித்திருக்கும் போது கண்ணைச் சுற்றி வருவளையம் வருகிறது. அதே போல் மொபைல். சின்ன குழந்தைகளில் ஆரம்பமாகி முதியவர் வரை ஆட்சி செய்வது இந்த மொபைல் போன் தான்.அதிக நேரம் மொபைலில் இருக்க ஆரம்பித்ததுமே இந்த வருவளையம் வந்துவிடுகின்றது. இன்று கணினி இன்றி எதுவும்
இல்லை பலரது முழு நாழும் கணினியுடன் தான் செல்கிறது என்ன செய்வது இது தொழில்நுட்பம் அதிகரித்துள்ள காலம் நாமும் ஓடித்தான் ஆக வேண்டும் அதிக நேரம் கணிணியை பார்ப்பதாலும் இந்த கண்ணைச் சுற்றிய கருவளையம் ஏற்படுகின்றது. நான் வைத்திய பரிசோதனை, அல்லது கிரீம்கள் என
செயற்கை முறையில் என்ன பயன்படுத்தினாலும் அப்படியே இருக்கிறது. ஆனால் இதற்கு இயற்கை முறையில் தீர்வு காணலாம். நீண்ட நாட்கள் கண்ணில் இந்த கரு வளையம் இருந்தாலும் இதை முயற்சி செய்யுங்கள் கண்டிப்பாக நீங்கிவிடும்..!