உச்சக்கட்ட குடி போதையில் தொகுப்பாளினி டிடி செய்த செயல்..! வைரலாகும் புகைப்படம்..!!
தொலைகாட்சி நிகழ்ச்சி தொகுப்பாளினிகளை பொறுத்த வரையில் முன்னிலையில் இருப்பவர் திவ்யதர்சினி என்கிற டிடி. குழந்தை தனமான பேச்சால் மக்களை கவர்ந்தார். விஜய்டிவியின் செல்லபிள்ளையான டிடிக்கு தனது நீண்ட நாள் நண்பரான ஸ்ரீகாந்துடன் திருமணம் நடந்தது. ஆனால் திருமணம் நிலைக்கவில்லை.
இருவரும் ஒரு வருடத்தில் பிரிந்தனர். அதன் பின் டிடி திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார். இந்த நிலையில் தங்கள் திருமணம் மாறுவதற்கான காரணம் டிடி இரவு பார்ட்டிகளில் குடித்து விட்டு வருவது மற்றும் சுசி லீக்ஸ் போன்றவை என டிடியின் கணவர் குறிப்பிட்டிருந்தார்.
ஆனால் டிடி குடிப்பார் என்பதை பலரும் நம்பவில்லை. இந்த நிலையில் டிடி குடித்துவிட்டு பார்ட்டிகளில் ஆடுவதாகவும் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடிகர் ராணாவுடன் வெளியான புகைப்படத்தில் டிடி குடித்துவிட்டு இருந்ததாகவும் அன்றைய தினம்
டிடியால் நேராக கூட நிற்க முடியாத நிலையில் அவரது தோழிகள் தான் அவரை மயக்க நிலையில் வீட்டிற்கு கொண்டுபோய் சேர்த்தார்கள் என்றும் செய்திகள் வெளியாகி உள்ளது..!!