குடி குடியை கெடுப்பது மட்டுமில்லை ..மனிதனை மிருகமாகவும் ஆக்குகின்றது..!
குடித்துவிட்டு கண்ணு முண்ணு தொரியாமல் நடக்கின்றாய் என சிலரை நாம் திட்டுவதுண்டு இங்கு ஒருதன் குடித்துவிட்டு வயது வரம்பு மீறி 100 வயது கிழவியை ரெப் செய்துள்ளான்.
ஜானி எனும் கிராமத்தில் 100 வயதுடைய பாட்டி ஒருவர் தன் சகோதரனுடன் வாழ்ந்துவந்துள்ளார்
இந்நிலையில் மூக்கு முட்ட ஒரு பாதகன் குடித்துவிட்டு அப்பாட்டியை பலாத்காரம் செய்துள்ளான்
பாட்டியின் அலரல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து பார்க்க.
கொடுமை அரங்கேறியுள்ளதை பார்த்து குறிப்பிட்ட இளைஞரை பிடித்து அடித்து பொலீசில் ஒப்படைத்துள்ளனர்
சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பாட்டி உயிரிழந்துள்ளார்..!