அடிக்கடி காது வலி வருகிறதா.? என்ன மருத்துவம் செய்தும் குணமாகவில்லையா.? இதோ நொடியில் தீர்வு.!!
பொதுவாக சொல்லும் எல்லோரும் சொல்லும் ஒன்று தலைவலியும் வயிற்று வலியும் தனக்கு தனக்கு வந்தால் தான் தெரியும் என்று. உண்மையில் அவற்றுடன் காது வலி பல்லு வலியையும் சேர்த்துக் கொள்ளலாம். பல்லு வலி எவ்வளவு கஸ்டமோ அதே அளவு கஷ்டத்தை காது வலியும் தருகிறது. நாம் ஆங்கில மருத்துவத்தை நாடும்
போது அந்த நேரத்திற்கு மருந்து கொடுப்பார்கள் ஆனால் மறுபடியும் காது வலி வந்து உயிர் போகும் அளவிற்கு வலி கொடுக்கும். ஊர் பக்கங்களில் என்றால் எம் பாட்டி,தாத்தாக்கள் ஏதாவது செய்து வலியை போக்கி விடுவார்கள். ஆனால் நகர்புறங்களில் அப்படி கிடையாது எனவே எம்மால் முடிந்த அளவு இருக்கும்
பொருட்களை வைத்து காது வலியை தீர்க்கலாம். இதற்கு அதிக பொருட்கள் தேவை இல்லை அன்றாடம் வீட்டில் பயன்படுத்தும் கடுகு மற்றும் வெள்ளைப் பூடு இவை இரண்டையும் வைத்து இலகுவாக காது வலி மருந்தை செய்யலாம் எப்படி என்பதை இந்த வீடியோவை பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.!