பேஸ்புக் பயன்படுத்தும் இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை…!!!
பேஸ்புக் பயன்படுத்தும் இலங்கையர்களுக்கு தகவல் தொழில்நுட்பவியலாளர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அந்த வகையில் பாதுகாப்பற்ற பேஸ்புக் கணக்குகளை ஊடுருவ சில குழுக்கள் முயற்சிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில காலங்களாக இந்த குழுக்களின் செயற்பாடுகள் அதிகரித்து காணப்படுவது தொடர்பில் கண்டறியப்பட்டுள்ளதாக இலங்கை தகவல் தொழிநுட்பவியலாளர்கள் சங்கத்தின் தலைவர் ரஜீவ் யசிரு குருவிட்டகே தெரிவித்துள்ளார்.
இலங்கையர்களின் பாதுகாப்பற்ற பேஸ்புக் கணக்கில் PHISHING ATTACK எனும் முறை மூலமாக திருடப்படுகின்றது.
இந்த போன்ற காரணத்தினால் பேஸ்புக் கணக்குகளை பாதுகாப்பான முறையில் வைத்துக் கொள்ளுமாறு இலங்கை பேஸ்புக்கு பாவனையாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
45 வானொலிகள், எந் நேரமும் சூப்பர் ஹிட் பாடல்கள், கேட்டு மகிழனுமா?
Android Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்
IOS Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்.