வியக்க வைக்கும் மூன்று கண்களுடன் வைரலாகும் குழந்தையின் வீடியோ.! உண்மை தன்மை என்ன.? இதோ வைரலாகும் வீடியோ..!!
கண்களால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய் என எமது முன்னோர்கள் கூறிச் சென்றனர். அது இன்று வரை சரியாகவே இருக்கிறது. கண்களால் கண்டவுடன் இது இப்படி தான் என தீர்மானித்து விட்டு அதில் இருக்கும் உண்மை தன்மை தெரியும் போது தான் ஐயோ விசாரித்து பார்த்திருக்கலாமே என்று தோன்றும்.
அண்மையில் வெளியான வீடியோ ஒன்றின் உண்மை தன்மையும் அதனையே நிரூபித்துள்ளது. அண்மையில் மூன்று கண்களுடன் குழந்தை பிறந்துள்ளதாக செய்திகள் வைரலானதுடன் குழந்தையின் வீடியோவும் வைரலானது. இதனை பார்த்த அனைவரும் வீடியோ இருப்பதால் நிச்சயம் இது உண்மை தான் என கூறி வந்தனர்.
ஆனால் இதன் உண்மை தன்மை ஆராய்ந்த போது இதில் உண்மை தன்மை இல்லை என உறுதியாகி உள்ளது குறித்த வீடியோ எடிட் செய்யப் பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அத்துடன் இப்படியா வீடியோக்கள் வைரலானதும் தேடிக் பார்க்காமல் நம்ப வேண்டாம் என குறிப்பிட்டுள்ள அவர்கள் இது “டிப்ரோசோபஸ்” என்று அழைக்கப் படும் அரிய வகை பிறப்பு நோய்களில் ஒன்றாகும் என தெரிவித்துள்ளனர்.
எது எப்படியோ “கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும், உன்னை ஏமாற்றும் நீ காணும் தோற்றம், உண்மை இல்லாதது ” என்ற பாடல் நினைவுக்கு வந்து செல்வதை யாராலும் தடுக்க முடியாது..!!