இந்த உணவுகளை ஒன்றாக சேர்த்து சாப்பிடாதீர்கள்…! சாப்பிட்டால் ஆபத்தாம்..! அனைவரும் அறிய பகிருங்கள்..!!
நாம் அனைவருமே உணவு ப்ரியர்கள் தான். அதாவது சுனாமியே வந்தாலும் நமக்கு சோறு தான் முக்கியம். இது தான் நம்ம நிலமை. ஆனால் உணவே விஷமாகும் நமக்கு பிடித்த உணவுகளே எம்மை மரணிக்கவும் வைக்கும் என்பது தெரியுமா? அட நிஜமா தான் சொல்றேன் சில உணவுகளுடன் சில உணவு ஒத்துப் போவதில்லையாம்.
இதை எம் முன்னோர்கள் பிரித்து உண்டு இருகின்றனர்.
இதனால் தான் ஆரோக்கியமாகவும் வாழ்ந்தார்கள். சரி இப்போது பார்ப்போம் எந்த உணவுடன் எந்த உணவை சேர்த்து சாப்பிட கூடாது என்று. முதலில் மீன். மீனுடன் முள்ளங்கியை சேர்த்து சாப்பிட கூடாது. அப்படி சாப்பிட்டால் இரண்டின் சத்துகளும் அதிகரிப்பதால் தீராத நோய்கள் உண்டாகுமாம்.
அடுத்து திப்பிலியுடன் மீன் சேர்த்து சாப்பிட கூடாது, ஏன் மீன் பொரித்த எண்ணையை கூட திப்பிலியுடன் சேர்க்க கூடாது, அப்படி செய்தால் மரணம் நிச்சயம். என்பதாக கூறுகின்றனர். அது மட்டும் இன்றி திப்பிலியுடன் தேனும் சேர்த்து சாப்பிட கூடாதாம்.
தேன் சேர்ப்பதும் உடலுக்கு கேடாம். அதே போல் துளசி இலை அல்லது துளசி சம்மந்தப்பட்ட மாத்திரைகள் எடுத்து இருந்தால் அடுத்து 30 நிமிடத்திற்கு பால் குடிக்க கூடாதாம்.மாம்பழம் , தோடம்பழம் அல்லது புளிப்பான பழங்கள் சாப்பிட்டாலும் உடனே பால் குடிக்க கூடாதாம் குடித்தால் செமிப்பாட்டு பிரச்சனைகள் ஏற்படுமாம்.
இறைச்சி வகைகளை சமைக்கும் போது எண்ணெய் வகையில் கவனம் கொள்ள வேண்டுமாம். விளக்கெண்ணெய் போன்றவற்றை இறைச்சியுடன் சேர்க்க கூடாதாம். அத்துடன் எள் சார்ந்த உணவுகளை சாப்பிட்டால் பசலை கீரை உண்ணுவதை ஆகக் குறைந்தது இரண்டு மணி நேரத்திற்கு சரி உண்னக் கூடாதாம்.
இவை இரண்டையும் சேர்த்தும் உண்னக் கூடாதாம்.! இது எம் முன்னோர்களால் கூறப்பட்டது. இதை ஆயுர்வேதமும் கூறுகின்றது. எனவே எம் ஆரோக்கியம் எம் கையில்.!மீனுடன் இந்த உணவை மட்டும் சேர்த்து உண்ணாதீர்கள். கண்டிப்பாக மரணம் அல்லது தீராத நோய் வந்துவிடும்.! எச்சரிக்கை பதிவு அதிகம் பகிருங்கள்..!