சாப்பாட்டு விடயத்தில் அவதானமாகுங்கள், இந்த உணவுகளை சாபிட்டலும் ஆபத்தாம்..! அதிகம் பகிருங்கள்…!!
எல்லோருக்குமே காலை உணவு தான் முக்கியம். இதை கவனிக்காமல் விட்டால், உடல் ஆரோக்கியம் அற்றுபோய்விடும். காலை உணவு சாப்பிடாதவர்களுக்கு தான் உடல் எடையும் அதிகரிக்கும். இதே போல தான் காலை நேரத்துக்கு உகந்த உணவுகளை சாப்பிட வேண்டும். தவறான உணவை சாப்பிட்டால் ஆபத்து ஏற்படும்.
காலையில் வடை சாப்பிடக்கூடாது.
உழுந்து உடலுக்கு ஆரோக்கியம் தான் என்றாலும், வடை சாப்பிடும் போது செரிமான பிரச்சனை ஏற்படும்.எடை குறைப்புக்காக நாம் சாப்பிடும் அரைஅவியல் உணவுகளான இறைச்சி, முட்டை இவை ஆரோக்கியமாக இருக்காது.உருளைக்கிழங்கு ரொட்டி காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாது. உருளைக்கிழங்கை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் ஆபத்தை ஏற்படுத்தும்.நூடில்ஸ் இது எந்தநேரமும் சாப்பிட்டால் கேடுதான்.
இதை காலை சாப்பிடும் போது அதிக கேடு விளைவிக்கும்.கார்ன்பிளக்ஸ் நம்மை ஆரோக்கியமாக, எடைணை குறைக்குமென காலை உணவாக சாப்பிடக்கூடாது. இதில் உப்பு, சீனி கலக்கப்படுகிறது. இது உடல் எடையை குறைக்காமல், நோயைத்தான் உருவாக்கும்.காலையில் சாப்பிடாமல் பிஸ்கட், டீ குடிப்பது ஆரோக்கியத்தை பாதிக்கும்.
இது உடல் எடையை அதிகரிப்பதோடு, மலச்சிக்கலையும் உண்டாக்கும்.கடைகளில் பராட்டா வாங்கி காலை உணவாக சாப்பிடுவார்கள். இது உங்களை மந்தமாக்கும். பராட்டாவை காலையில் சாப்பிடக்கூடாது.
பட்டர் தடவி பாண் சூடு செய்து சாப்பிடுவதுண்டு. வெண்ணெயில் சத்துக்கள் இருந்தாலும் பாணில் கலக்கப்பட்ட கலவையுடன் சேரும் போது, அது சத்துக்கள் அற்று போகிறது.
பூரி காலை உணவாக சாப்பிடக்கூடாது. அதில் பொறிக்கும் எண்ணெய் மயக்கத்தை ஏற்படுத்தும். பொறித்த உணவுகளை காலையில் சாப்பிடாமல் இருப்பதே சிறந்தது.முட்டை சாப்பிடுவது நல்லது தான். ஆனால் அதை பொறித்து சாப்பிடக்கூடாது. பொறிப்பதால் அதிலுள்ள ஊட்டச்சத்துக்கள் அழிந்துவிடும்.