உயிரை பறிக்கும் கல்லீரல் நோய்க்கு பூண்டு போதும் என்றால் நம்புவீர்களா? இப்படி செய்யுங்கள்..!
வெள்ளைப்பூண்டு அல்லது உள்ளி என்று கூறப்படுகின்ற பூண்டை பற்றி இன்று தெரிந்து கொள்வோம். பூண்டில் அதிக மருத்துவ குணங்கள் உள்ளது எந்த ஒரு நோய்க்கும் பூண்டு சிறந்த மருந்தென்பதை நாம் அறிவோம். குறிப்பாக பத்திய உணவு வகைகளுக்கு பூண்டை தான் முன்னிலை படுத்துவோம் அந்த அளவிற்கு எம்முடன் நெருங்கமானது பூண்டு.
அன்றாடம் வீட்டில் எந்த உணவை சமைத்தாலும் பூண்டை சேர்த்துக்கொள்வது வழக்கம் ஆனால் ஒன்று தெரியுமா பூண்டும் ஆபத்தானது. இதென்னடா இது அப்படி என்று யோசிக்கின்றீர்களா நாங்க பொய் சொல்லுவோமா என்ன.? இதோ உங்களுக்காக கல்லீரல் சம்மந்தப்பட்ட நோய் உள்ளவர்கள் அதற்கான மாத்திரைகள் பயன்படுத்துபவர்கள் கண்டிப்பாக பூண்டை உணவில் சேர்த்துக் கொள்ள கூடாது.
அதே போல் மாதவிடாய் காலங்களில் பூண்டு உண்ணக்கூடாது. முக்கியமாக வயிறு வலி என்றதுமே பூண்டை தான் உண்கிறோம் ஆனால் இரத்தப் போக்கு அதிகரிக்க இதுவும் ஒரு காரணமாம்.அது மட்டும் இன்றி சத்திர சிகிச்சைக்கு தயாராகுபவர்கள் முடிந்த அளவு பூண்டு சாப்பிடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.
சரி இது எல்லாம் ஏன் செய்ய வேண்டும் பூண்டை சாப்பிட்டால் என்ன நடந்து விட போகிறது.? இப்படி சிந்திக்காமல் இந்த வீடியோவை பாருங்கள் அதற்கான தீர்வு உண்டு.!