“ப்பா யாருடா இது” என விஜய் சேதுபதியால் கலாய்க்கப் பட்ட “நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்” நாயகி இப்ப எப்படி இருக்காங்க தெரியுமா.!? இத பாருங்க..!
நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை காயத்திரி. முதல் திரைப்படத்திலேயே விஜய் சேதுபதியால் கலாய்க்கப் பட்ட இவரை பெரும்பாலவானவர்கள் இவரெல்லாம் ஏன் நடிக்க வந்தார் என கேட்க ஆரம்பித்திருந்தனர்.
இருப்பினும் தனது நடிப்பால் அனைவரையும் கவர்ந்து தற்போது வரை நடித்து வருகிறார். முதல் திரைப்படத்தில் அடக்கம் ஒடுக்கமாக நடித்த காயத்திரி அதன் பின் ஓரளவு மாடர்ன் ஆடைகளை உடுத்த தொடங்கினார்.
தற்போது சினிமாவில் சில திரைப்படங்களை கைவசம் வைத்திருக்கும் அதே நேரம் போட்டோ சூட் நடத்தி வருகிறார். அண்மையில் அவர் வெளியிட்ட சில புகைப்படங்கள் வைரலாகி ரசிகர்களை ஷாக்காகி உள்ளது..!!