பெண்களே இறுக்கமான உள்ளாடை அணிபவரா நீங்கள்?? அப்போ இது உங்களுக்கு தான்.. கட்டாயமாக படியுங்கள்..!!!
பெண்கள் பிட்டாக அணிகிறோம் என்ற பெயரில் பல பெண்கள் இறுக்கமாக தான் உள்ளாடை அணிகிறார்கள். பெண்களுக்கு ஆடை, அலங்காரம் என்றாலே ஒரு தனிப் பிரியம் தான். உடல் அமைப்பை அழகாக காட்டும் ஆடைகளையே அவர்கள் விரும்புவார்கள். இதனால் பலர் தங்களுக்கு அழகான உடல் அமைப்பு பெறுவதாக நினைத்து உள்ளாடை இறுக்கமாக அணிந்து வருகின்றனர். இது போன்ற காரணத்தால் பிறப்புறுப்பு பகுதியில் நிறைய பேருக்கு அலர்ஜி தன்மை ஏற்படுகின்றது. இரத்த ஓட்டம், நெஞ்செரிச்சல் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
பெண்களுக்கு விந்தணு எண்ணிக்கை, இரத்த ஓட்டம், நெஞ்செரிச்சல், அலர்ஜிகள் என்பன இறுக்கமாக உள்ளாடை அணிவதால் ஏற்படுகின்றது. சீரான இரத்த ஓட்டம் தடைபடுவதுடன் குறித்த இடங்களில் இருக்கும் நரம்புகள் உணர்ச்சியற்று போக வாய்ப்புகள் அதிகம் உள்ளன. இதனால் அந்த பகுதிகளிலுள்ள திசுக்கள் இறந்து போவதால் அங்கு எரிச்சல், அலர்ஜி போன்றவை ஏற்படவும் இறுக்கமான முறையில் உள்ளாடை அணிவது தான் முக்கிய காரணமாகும்.
ஒரு சிலர் வயிற்று பகுதி வரை இறுக்கமாக அணியும் போது, வயிறு பகுதியை கடினமான உணர்வுகளை உணர்வார்கள். இவ்வாறு இறுக்கமான உள்ளாடைகளை அணிவதனால் காற்றோட்டம் தடைபட்டு பக்டீரியா உற்பத்தியாகி, சிறுநீர் குழாய் தொற்று ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளன.
இதனால் குறிப்பாக காட்டன் துணியில் தயாரித்த உள்ளாடையை அணிவது சிறந்ததாகும். இது வெப்பம் மற்றும் குளிர் என இரு நிலைகளிலும், பிறப்புறுப்புக்கள் மற்றும் மார்பகங்களை பாதிக்காமல் பாதுகாத்துக் கொள்ளும். அன்பான பெண்களே நீங்கள் இயற்கையாகவே ஒரு அழகு தான். அப்படி இருக்கும் பொது எதற்காக அழகான உடல் அமைப்பு பெறவேண்டும் என்று நினைத்து உள்ளாடை இறுக்கமாக அணியாதீங்கள். இதனால் பல பாதிப்புக்கள் உங்கலுக்கு தான் ஏற்படுகின்றதுபெண்களே அவதானமாக இருங்கள்.!