ஜேர்மனியில் இருந்து யாழ் வந்த தாயும் மகனும் கொடூர மரணம்..! கதறி துடிக்கும் உறவுகள்..!!
இலங்கையில் கடந்த ஜூலை மாதம் 29ம் திகதி அனுராதபுரம் மதவாச்சி வீதியில் நடந்த விபத்தில் ஜெர்மனில் இருந்து வந்த சத்தியா செல்வரஞ்சன் என்பவர் படுகாயமடைந்த நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப் பட்டார்.
ஜேர்மனில் இருந்து தனது மகனான ஸ்மிநாத் செல்வரஞ்சனுடன் இலங்கை வந்த இவர் யாழ்ப்பாணத்திற்கு சென்று கொண்டிருக்கும் போதே இந்த விபத்து ஏற்பட்டது, இதில் சம்பவ இடத்திலேயே 11 வயதான ஸ்மிநாத் இறந்துவிட தாய் சந்தியா படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று சத்தியா செல்வரஞ்சன் மரணமடைந்ததாக வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது..!!
45 வானொலிகள், எந் நேரமும் சூப்பர் ஹிட் பாடல்கள், கேட்டு மகிழனுமா?
Android Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்
IOS Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்.