காரணமே இன்றி பெண்ணின் கையை வெட்டி நீக்கிய வைத்தியர்கள்..! இலங்கையில் இடம்பெற்ற கொடூரம்..!
வயிற்றில் ஏற்பட்ட பிரச்சனையால் கர்ப்பப்பையை நீக்க சென்ற 78 வயது மூதாட்டி ஒருவருக்கு வைத்தியர்கள் கையை வெட்டி எடுத்த சம்பவம் ஒன்று இலங்கையில் புத்தளம் பகுதியில் இடம்பெற்றுள்ளது. மாதம்பே பிரேதேசத்தை சேர்ந்த குறித்த தாய்க்கு வயிற்று வலி காரணமாக கடந்த 20ம் திகதி மாரவில வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டார்.
!Advert!
அதன் பின் அவருக்கு கர்ப்ப பையில் பிரச்சனை இருப்பதாகவும் கர்ப்ப பையை அகற்ற வேண்டும் என்றும் வைத்தியர்கள் கூறிய நிலையில் சித்திர சிகிச்சைக்கு எடுத்துள்ளனர். சத்திர சிகிச்சை முடிந்த பின் தாயை பார்த்த பிள்ளைகள் திகைத்துள்ளனர்.
காரணம் வயிற்றில் எந்த ஒரு சிகிச்சையும் செய்யப் படாத நிலையில் காரணமே இன்றி தாயின் கைகளை நீக்கியுள்ளனர். இன்னும் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப் பட்டுள்ள குறித்த பெண்ணுக்கு தவறுதலாக குறித்த சிகிச்சை இடம்பெற்றுள்ளதாக வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
!Advert!
இது போல் நேற்றைய தினமும் நெஞ்சு வலிக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டிருந்த பெண்ணுக்கு வயிற்றில் சந்திர மேற்கொள்ளவிருந்த சந்தர்ப்பங்களில் எதற்காக சத்திர சிகிச்சை என குறித்த பெண்ணின் சகோதரர் எழும்பிய கேள்வியின் பின் தடுத்து நிறுத்தப் பட்டுள்ளது. இதுவும் குறித்த வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது..!!
நமது Android Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்
நமது IOS Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்.
!Advert!