வேகமாக பரவும் உயிர்கொல்லி நோயான எய்ட்ஸ்..! இதன் ஆரம்ப கட்ட அறிகுறிகள் என்ன.? இதோ உங்களுக்காக…!!
எச் ஐ வி…. கடந்த சில நாட்களாகவே இந்தியாவில் அதிகம் பேசப்படுகின்ற விடயமாக இருகின்றது. இதற்கான காரணம் நாம் அறிந்தது தான் கர்ப்பிணி பெண் ஒருவருக்கு எச் ஐ வியால் பாதிக்கப்பட்ட இளைஞனின் இரத்தத்தை அரச வைத்திய சாலையில் ஏற்றியது தான். தற்போது குறிப்பிட்ட பெண் எச் ஐ வியால் பாதிக்கப்பட்டு வைத்திய கண்காணிப்பில் உள்ளார்.
இதனால் எச் ஐ வி குறித்த பயம் மக்களிடம் மீண்டும் தலை தூக்கி உள்ளது. இது ஒரு உயிர் கொல்லி நோய் என்பது நாம் அறிந்ததே. ஒரு மனிதனின் உடலில் உள்ள ஒட்டுமொத்த நோயெதிர்ப்பு சக்தியையும் உரிஞ்சிக் கொள்ளும் சக்தி இந்த HIV வைரஸுக்கு மாத்திரமே உள்ளது.
சிலர் எச் ஐ வி தொற்று பாதிக்கப் பட்டவர் அருகில் செல்வதால், அவரது உமிழ் நீரால், வேர்வையால், வரும் என பயபிடுகின்றனர். அப்படி எச் ஐ வி தொற்றுவதில்லை. HIV யால் பாதிக்கப் பட்டவருடன் உறவில் இருப்பது, மற்றும் பலருடனான உறவு, இப்படி ஒரு பக்கமும். ஏற்கனவே HIV யால் பாதிக்கப் பட்டவருக்கு பயன் படுத்தப் பட்ட ஊசி, அவரது இரத்தத்தை ஏற்றுவது போன்ற விடயங்களால் பரவுகிறது.
இதன் அறிகுறிகள் என்ன என்று பார்த்தால் உடல் திடீரென குறைவது, தொடர்ந்து காச்சல், வயிற்றுப்போக்கு, போன்றவை, மர்ம உறுப்புகளில் புண், மர்ப்பகங்களில் இரத்தம், புண், உடலில் அரிப்பு, அரிப்பு ஏற்படும், இடங்களில் சதை நகத்துடன் வருவது, சர்ம நோய்கள், விந்தணுவில் இரத்தம், இப்படி அதிகமான அறிகுறிகள் உள்ளது.
இந்த அறிகுறிகள் தென் பட்டதுமே வைத்தியரை நாட வேண்டும். நிச்சயம் இதனால் பாதிக்கப் பட்டவர்கள் நீண்ட காலம் வாழ போவதில்லை, வாழும் கொஞ்ச காலமும் உடலின் சதைகள் கரைந்து சீழ் வடிந்து அவமான பட்டே மரணிக்க நேரிடும். இதற்கு சரியான தீர்வு ஒருத்தனுக்கு ஒருத்தி என்று எம் முன்னோர் சொன்ன வழியை பின் பற்றுவது மட்டும் தான்.
நீங்கள் யாரிடமோ சென்று பெற்று வரும் இந்த உயிர் கொல்லி நோய் உங்களை உங்கள் மனைவியை ஏன் உங்கள் குழையையை கூட பாதிகின்றது. என கொடிய HIV இடம் இருந்து உங்களையும் உங்கள் குடும்பத்தையும் நீங்களே காத்துக் கொள்ளுங்கள்..! இன்னும் சில விடயங்களுக்கு கீழ் உள்ள வீடியோவை பாருங்கள்.!