கடுப்பாகி மனைவியின் மர்ம பிரதேசங்களை கடித்து துப்பிய கணவன்..காரணம் இது தானாம்..!!
தொழில்நுட்ப வளர்ச்சி என்பது நல்லவற்றிக்காக பயன்படுத்தப் படுகிறதோ இல்லையே தகாத செயற்பாடுகளுக்கு இலகுவாய் உதவுகிறது. கணினி, மடிக்கணினி, என பயன் படுத்திக் கொண்டிருந்த காலம் போய் கணினியில் இருக்கும் அனைத்து விடயங்களும் மொபைலில் இருக்கிறது. அதனால் பேஸ்புக் உட்பட அனைத்து சமூக வலைத்தளங்களிலும் பெண்கள் ஆண்கள் குழந்தைகள் என பிஸியாக இருக்கின்றனர்,
குறிப்பாக திருமணமான பெண்கள், குழந்தை வீடு, சமையல் எதையும் கவனிக்காமல் சமூக வலைத்தளங்களில் அரட்டையில் மூழ்கி விடுகின்றனர். தொடர்ந்து சமையல் கூட செய்வதில்லை . இலங்கையில் கலேவல பகுதியில் கணவர் மற்றும் மனைவிக்கிடையில் அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அதற்கு முழு காரணம் சமூக வலைத்தளத்தில் மனைவி அதிக நேரம் செலவு செய்வது தான்.
பலமுறை கணவன் கூறியும் மனைவி கண்டுகொள்ளவே இல்லை. நேற்றைய தினம் வேலைக்கு போய் வீடு திரும்பிய தந்தையிடம் குழந்தைகள் பசி என கூற சமையல் கட்டில் சிறிதளவு ஏதும் சாப்பாடு செய்து வைக்காத மனைவிக்கு திட்டியுள்ளார். இதனால் ஏற்பட்ட வாக்கு வாதத்தில் பெண்ணின் மார்பு, மற்றும் காது வாய் போன்ற இடங்களை கணவர் கடித்து துப்பியுள்ளார்.
இதனால் குறித்த பெண் பொலீஸில் புகார் கொடுத்துள்ள நிலையில் கணவரிடம் விசாரணை இடம் பெற்றுள்ளது. நடந்தவற்றை கூறிய கணவன், மனைவி என்னை கோபப்பட வைக்கிறார் என அழுததை பார்த்த பொலீஸார் குழந்தையின் நலன் கருதி இருவரும் இணைந்து வாழும் படி சமாதானப் படுத்தி அனுப்பு வைத்துள்ளனர்..!!