காக்கரட்டான் இலை சாற்றுடன் இதில் சிறிதளவு கலந்து குடியுங்கள், உங்களை தாங்கும் இந்த நோய் முற்றிலும் குணமாக்கிவிடும்..!!
ஒரு சில நோய்கள் உடலில் இருப்பது எமக்கு தெரியாது.தெரிந்தாலும் அவை நோய் என்பதை நாம் உணர்வதில்லை. அப்படியான ஒன்று தான் கை கால்களில் வரும் வியர்வை. உள்ளங்கால் உள்ளங்கை போன்றவற்றில் வேர்த்துக் கொண்டே இருக்கும். மக்கள், ஏறத்தாழ 3.67 கோடி மக்கள் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இது ( Hyperhidrosis )யாருக்கெல்லாம் ஏற்படுகிறது என கேட்டால் கண்டிப்பாக புத்திசாலிகளுக்கு தான். கை கால் வியர்வை உள்ளவர்கள் படபடப்புடன் இருப்பார்கள், சிலர் பயந்த சுபாவம் உள்ளவர்களாக இருப்பார்கள். இவர்களது உடல் சூடானது வியர்வையை வெளியேற்றும் ஆனால் இதை நோயாக நினைக்க மாட்டார்கள்.
இதற்கு முதல் தேவை மெடிசேசன். ஒரு நாளைக்கு ஆகக் குறைந்தது 20 நிமிடம் தியானம் செய்ய வேண்டும். அல்லது யோகா தெரிந்தவர்கள் யோகா செய்யலாம். மன அமைதியடையும் போது இது குறைவடைய வாய்ப்பு இருக்கிறது. அடுத்து சித்த வைத்தியம் ஒன்று.
காக்கரட்டான் இலை சாறு ஒரு கரண்டி, தேன் ஒரு கரண்டி, இஞ்சி சாறு அரைக் கரண்டி சேர்த்து மிக்ஸ் செய்து ஒரு நாளைக்கு இரு வேளை, அதாவது காலை மாலை என குடித்து வர உடலில் உள்ள வெப்பம் குறைந்து கை கால்கள் வியர்ப்பது நின்று விடும். இது பரம்பரை நோயோ தொற்று நோயே இல்லை, இது சாதாரண நோய் தான். ஆனால் நிச்சயம் தீர்வு வேண்டும்.. !