தமிழகத்தில் வவுனியா இளைஞன் கைது…!!
வவுனியாவை சேர்ந்த இளைஞன் ஒருவர் இந்தியாவிற்கு சட்டவிரோதமான முறையில் கடல் மார்க்கமாக செல்ல முயன்ற போது
இராமேஸ்வரம் பொலிஸார் குறித்த நபரை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் இன்று நடைபெற்றதாக போலீசார் கூறியுள்ளனர்.
வவுனியாவை சேர்ந்த 24 வயதுடைய அருண்ராஜன் என்ற இளைஞனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கடல் மார்க்கமாக இந்தியாவுக்கு சட்டவிரோதமாக செல்ல முயன்ற போது
கைது செய்யப்பட்ட இளைஞனிடம் இராமேஸ்வரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றனர்.