porn tube
https://www.xvideos4.pro/
https://porndrop.best

இந்தியாவில் வேலைக்கு செல்லும் பெண்களின் மாதவிடாயை தவிர்க்க செய்யப் படும் கொடுமை…! ..!!!

இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தின் பீட், ஆஸ்மானாபாத், சங்க்லி மற்றும் சோலாப்பூர் ஆகிய மாவட்டங்களில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் மேற்கு மாவட்டங்களுக்கு வேலையை தேடி வருகின்றனர்கள்.

மேலும் அவர்கள் அதிகமாக அங்குள்ள கரும்புத் தோட்டங்களில் 6 மாத காலம் தங்கி நின்று அறுவடை வேலைகளை செய்து வருகின்றனர். இது போன்ற பணிபுரிபவர்களில் பெண்களே அதிகம். மேலும் கரும்பு வெட்டுதல் என்பது மிகவும் கடினமான வேலை என்பதாலும், மாதவிடாய் காரணங்களால் அவர்கள் இடுப்பு வலி எடுத்தால் வேலை பாதிக்கும் என்பதாலும், பெண்கள் வேலை செய்ய தயக்கம் காட்டுவதாக தெரிவித்தனர்.

இப்போது மேம்படுத்தப்பட்ட 3D ஒலித் தெளிவில் 500 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள், *சென்னையின் முன்னணி பண்பலை வானொலிகள் * உலக மற்றும் உள்ளூர் வானொலிகள் * பாடல்கள், இசையமைப்பாளர், நடிகர்கள் என முன்னணி நட்சத்திரங்களுக்கானா தனியான வானொலிகள் இவை அனைத்தும் உங்கள் southradios செயலியில் Click Here to Download Android App Iphone App Download செய்திட ? Click Here Wanna Listen on IPhone:

மேலும் இது போன்ற காரணங்களால் அந்த பெண்கள் வேலைக்கு போகாவிட்டால் அபராதம் வழங்க வேண்டி வரும் என்றும் தெரிவித்தனர். சுகாதாரமற்ற, எந்தவித அடிப்படை வசதியும் அற்ற சூழலிலேயே கூடாரங்கள் அல்லது சிறிய குடிசைகளில் குறித்த பெண்கள் தங்க வைக்கப்பட்டனர். அறுவடையின் போது இரவு நேரங்களில் கூட அவர்கள் வேலை செய்ய வேண்டி வரும்.

இது போன்ற பல நோய் தொற்றுகளுக்கு ஆளாகும் அந்த பெண்கள், சிறிய பிரச்சனைகளுக்கு கூட கருப்பையை எடுக்க சில மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுவதாக கூறப்படுகிறது. அதிலும், இளம் வயதிலேயே திருமணமான பெரும்பாலான பெண்கள், இரண்டு அல்லது மூன்று குழந்தைகள் இருப்பதால் கருப்பை எடுப்பது சரி என்றே நினைத்து அதனை அகற்றுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன் போன்ற காரணமாக, அந்த இடத்திலுள்ள பல கிராமங்கள் ‘கருப்பை அற்ற பெண்களை கொண்ட கிராமங்களாக’ காணப்படுகின்றது. 40 வயதுக்கும் குறைவான பல பெண்கள் கருப்பையை அகற்றுவதால், அறுவை சிகிச்சைக்கு பின்னர் தங்களின் உடல்நிலை மேலும் மோசமடைவதாக கூறப்படுகின்றனர்.

இது போன்று தமிழகத்திலுள்ள பல ஆடை தொழிற்சாலைகளில், மாதவிடாய் சமயங்களில் பெண்களுக்கு வலிகள் ஏற்படுவதால் அதை உடனடியாக தவிர்க்க மாத்திரைகள் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. ஆனால் அந்த மாத்திரைகள் பெரும்பாலும் மருத்துவர்களின் அனுமதி இன்றி வழங்கப்படுவதாகவும் தெரிய வந்துள்ளது.

மேலும் இது போன்ற மாத்திரைகளால் மன அழுத்தம், பதற்றம், கருப்பையில் கட்டிகள், சிறுநீர் குழாயில் தொற்று, கருக்கலைப்பு போன்ற நோய்கள் ஏற்படுவதாக அந்த பெண்கள் கூறுகின்றனர். எனினும், தமிழகத்தில் ஆடை தொழிற்சாலைகளில் பணிபுரிபவர்களின் உடல்நலம் குறித்து கண்காணிக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

have a peek at these guys pussyhunterhd.com xxx asian xnxx desi blonde beauty kenzie reeves sucking and riding dick in a van.