இறந்ததாக புதைக்கப் பட்டவர்கள் உயிருடன் இருந்த ஆச்சர்யம்..! அதிர வைக்கும் வீடியோ ( இதயம் பலவீனமானவர்கள் பார்க்க வேண்டாம் )
இறந்தவர்கள் உயிர் பெற்றார்கள், சொர்க்கம் சென்று திரும்பி வந்தார்கள் என்று எமது தாத்தா பாட்டி கதை கதையாக சொல்ல கேட்டிருப்போம், ஆனால் அப்போது அது உண்மை என்று தோன்றினாலும் வளர்ந்த பின் பொய் கதைகள் என கிண்டல் செய்திருக்கிறோம்.
ஆனால் உண்மையாகவே இறந்தவர்கள் உயிருடன் வந்த பல சம்பவங்கள் இடம்பெற்றுள்ளது. அன்றைய காலத்தில் இன்றளவு தொழில்நுட்ப வசதி இல்லை, மருத்துவ வசதிகளும் இல்லை, அதனால் நாடி துடிப்பு நின்று விட்டால் ஒருவர் இறந்து விட்டார் என முடிவு எடுத்து விடுகின்றனர்.
ஆனால் இன்றைய மருத்துவ துறையினரின் கூற்றுப் படி நாடி துடிப்பின் வேகம் நன்றாக குறைந்து விட்டால் கைகளால் பிடித்து பார்க்கும் போது நாடி துடிப்பு நின்று விட்டது போல் இருக்கும். என கூறுகின்றனர். இதனால் தான் அன்றைய நாட்களில் அதிகமானோரை உயிருடன் புதைத்த சம்பவங்கள் உள்ளது.
இறந்து விட்டதாக நினைத்து புதைக்கப் பட்டவர்கள் கண்விழித்த பின் வெளியே வர போராடி பின் அப்படியே உயிர் நீத்தும் விடுகின்றனர். இதில் ஒரு சிலர் மட்டும் அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பியுள்ளனர். இன்று நாம் பார்க்கப் போகும் வீடியோவும் அப்படியான ஒன்று தான். இறந்ததாக புதைக்கப் பட்டவர்களுக்கு எப்படி உயிர் வந்தது, உண்மையில் என்ன நடந்தது என்பது தான். இதோ உங்களுக்காக முழு வீடியோ…!!
Video Copyrights & Credits Owned by :Crazy Talk