நல்லூர் கந்தனின் ஆலயத்தில் வைத்து நேற்று இரவு 03 இளைஞர்கள் கைது…!!
இலங்கையின் புனித பூமியான யாழ்ப்பாணத்தில் அமைந்து எல்லோருக்கும் வேற்று பிரிவின்றி அருளை அள்ளி கொடுக்கும் பணக்கார கந்தனான நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் இடம்பெற்று வருகின்ற இந்த நிலையில் நேற்று இரவு கந்தனின் பூசை ஆரம்பமாகி வெளி வீதி சுற்றி வந்து கொண்டிருந்த வேளையில் சந்தேகத்துக்கிடமான முறையில் நடமாடிய மூன்று இளைஞர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
!Advert!
இவ்வாறு கைது செய்யப்பட்ட மூன்று பேரும் கிளிநொச்சி மற்றும் முழங்காவில் பகுதியை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.
நல்லூர் ஆலயத்தில் வைத்து கைது செய்த மூன்று இளைஞர்களும் முஸ்லிம் இளைஞர்கள் என்பதால், நல்லூர் ஆலயத்திற்கு ஏன் வந்தார் என்பது தொடர்பான விசாரணைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றதாக யாழ்ப்பாண பொலிஸ் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.
நமது Android Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்
நமது IOS Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்.